பார்த்திபனிடம் வசமாக சிக்கிய ரம்யா.! இன்றைய முழு எபிசோட்..

சில மாதங்களுக்கு முன் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில்  தங்கச்சி காதலித்து வந்த பையனுக்கு அக்காவையும், அக்காவுக்கு என்று பார்த்து வைத்திருந்த பையனை தங்கச்சியும் மாற்றி மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறு இவர்களின் திருமணம் பல தடைகளைத் தாண்டி நடைபெறுகிறது.  இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு மிகவும் கஷ்டத்தில் இருந்த இவர்கள் பிரியா ஜீவாவை ஏற்றுக் கொண்டு விட்டார். ஜீவாவும் சமீப காலங்களாக மனம் மாறி வருகிறார்.

இவ்வாறு பார்த்திபனும் காவியாவை  ஏற்றுக்கொண்ட நிலையில் காவியா டிவோர்ஸ் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரியா மற்றும் காவியாவிற்கு சுமங்கலி பூஜை ஒன்றை வைத்திருந்தார்கள்.  இந்த நேரத்தில் காவியா கோச்சிங் கிளாஸ் சென்றிருந்த நிலையில் காவியா ரூமுக்குள்ளேயே மாற்றிவிடுகிறார்.

எனவே பார்த்திபனின் அத்தை காவியா இன்று இரவுக்குள் வரவில்லை என்றால் அவள் வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்றும் ராதிகாவை திட்டி வந்ததால் பார்த்திபனுடன் காவியாவை தேடி இன்ஸ்டியூட்க்குப் போக ஒருவழியாக காவியாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து.

இப்படிப்பட்ட நேரத்தில் காவியாவின் போன் இன்ஸ்டியூட்க்கு வந்த காரில் விழுந்து விடுகிறது.  இந்நிலையில் அடுத்த நாள் பார்திபனை அழைத்துக்கொண்டு காவிய கோவிலுக்கு செல்கிறார் பிறகு ரொம்ப பசிக்குது என்று கூறி ரெஸ்டாரண்டில் சாப்பிட அழைத்து செல்கிறார்.

பிறகு அந்த ஹோட்டலில் காரில் அழைத்துச் சென்ற கேப் ஓட்டுநர் உங்களுடைய போனை உங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார். அந்த போனை ரம்யா தான் வாங்கி வைத்திருந்தார்.  காவியா பார்த்திபனை ஏற்றுக்கொள்ளாதற்கு காரணம் இருக்கிறது என்று போனில் இருப்பதை அனைத்தையும் லேப்டாப்பில் ஏத்திக்கொள்கிறார்.

பிறகு காவியாவிடம் ரம்யா போன் கொடுக்கும்போது நக்கலாக சிரித்து விட்டுக் பொதுவாக பார்த்திபனிடம் கூற அங்க போனில் பேமிலி போட்டோ தான் இருக்க போது அப்புறம் ஏன் இப்படி பயப்படற என்று கேட்கையில் என்னுடைய பர்சனல் தான் இருக்கிறது என்று கூறுகிறார்.  உடனே பார்த்திபன் ரம்யாவின் ரூமீர்க்கு போகிறார் அப்பொழுது ரம்யா லாப் டாப்பில் காவியாவின் போனில் இருப்பதை காப்பி செய்து வைத்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார். உடனே ரம்யா பயந்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்.

Leave a Comment