குடித்துவிட்டு நடுராத்திரியில் போலீசிடம் வசமாக சிக்கிய ஜீவா.! இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் பிரியா.. இனிவரும் எபிசோட்.

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த நாடகத்தின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நாடகத்தில் ஜீவாவோட அண்ணன் சித்தார்த்துக்கு ஜீவா லவ் பண்ண காவியாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள், அதேநேரத்தில் ஜீவாவிற்கு சித்தார்த்திற்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணான பிரியாவை திருமணம் செய்து வைக்கிறார்கள்.அதன் பிறகு மூத்த மருமகளாக காவியாவும்,இளைய மருமகளாக பிரியாவும் ஜீவா வீட்டிற்கு செல்கின்றனர்.

ஜீவா தன்னுடைய முன்னாள் காதலியை அண்ணனின் மனைவியாக பார்க்க இயலாததால் தினமும் குடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வருகிறார் அப்போது அவரது மனைவி பிரியா அவருக்கு ஹெல்ப் செய்து படுக்கவைக்க வேண்டும் என்று எண்ணுகிறார் ஆனால் அவரது உதவியை கண்டுகொள்ளாத ஜீவா தானாகவே தட்டுத்தடுமாறி பெட்ரூமிற்கு சென்று படுத்துக் கொள்கிறார்,இப்படி எல்லாம் சென்று கொண்டிருக்க.

சமீபத்தில் வெளியான இந்த நாடகத்தின் ப்ரோமோவில் ஜீவா குடித்துவிட்டு வண்டி ஓட்டி போலீஸ் கிட்ட மாட்டேங்கிறார் அதற்கு போலீஸ் உங்க வீட்டுல இருக்குற யாரையாச்சும் கால் பண்ணுங்க அப்படின்னு சொல்றாங்க அதற்கு ஜீவா நான் வேணும்னா ஃபைன் கட்டுற,

என்னால கால் பண்ண முடியாது, அப்படின்னு சொல்றாரு,
இல்ல முடியாது நீங்க கால் பண்ணிதான் ஆகணும் அப்படின்னு போலீஸ் சொல்றாங்க, சரி என்ன பண்றதுன்னு தெரியாம அர்ஜுனுக்கு கால் பண்ணி வரச்சொல்றாரு ஆனால் அர்ஜுன் பிரியாவுக்கு கால் பண்றாரு இது தெரிஞ்சதும் பிரியா சம்பவ இடத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார்‌.

இதோட ப்ரோமோவும் முடிவடைந்தது.
என்னதான் ஹஸ்பண்ட்,மனைவிக்கு பிடிக்காதது செஞ்சாலும் தன்னோட கணவனை விட்டுக் கொடுக்காத பிரியா தன்னுடைய பாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். இதனால் தன்னுடைய முன்னாள் காதலனை விட்டுக்கொடுக்க இயலாத காவியா இனி வரும் காலங்களில் வில்லியாக மாறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment