ஜீவாவின் சட்டையோடு ப்ரியா ரொமான்ஸ் செய்வதை பார்த்து வருத்தப்படும் காவியா.! நீ இறந்திருந்தால் நானும் இறந்திருப்பேன் எனக் கூறும் பார்த்திபன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் காவியா படிக்கும் இன்ஸ்டிடியூட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவரை காப்பாற்றுவதற்காக பார்த்திபன் போராடி எப்படியோ காவியாவை வெளியில் தூக்கிக் கொண்டு வருகிறார்.

மேலும் இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அதாவது பார்த்திபனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வந்தார்கள் மேலும் காவியா கண் விழித்த நிலையில் பார்த்திபன் கண் விழிக்காமல் இருந்து வந்தார் பிறகு காவியா நான் காவியா வந்திருக்கேன் என்ன பாருங்க என பார்த்திபனிடம் கூற உடனே பார்த்திபன் கண்ணை திறந்து காவியாவை பார்த்துவிட்டு மீண்டும் அமைதியாகி விடுகிறார்.

இதனால் இவருக்கு மைல்டு அட்டாக் வந்திருப்பதாக டாக்டர் கூறுகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் பிறகு அதிலிருந்து மீண்ட நிலையில் பார்த்திபன் மற்றும் காவியாவை மருத்துவமனையில் இருந்து டீஜார்ஜ் செய்து உள்ளார்கள் தற்பொழுது வீட்டில் எப்பவும் போல பார்த்திபன் காவியாவை காதல் தொல்லை செய்து வருகிறார்.

காவியாவும் பார்த்திபனை நன்றாக பார்த்துக் கொள்கிறார் மேலும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காவியா பார்த்திபனிடம் அந்த தீயில் கருகி நான் செத்திருந்தா என்ன பண்ணுவீங்க என கேட்டதற்கு நானும் செத்திருப்பேன் என கூறுகிறார் பிறகு பார்த்திபனின் அப்பா உன்னுடைய அன்பு தான் அவனை சரியாக்கும் எனக் கூற காவியா நான் பார்த்திபனை பார்த்துக் கொள்கிறேன்என நம்பிக்கை கொடுக்கிறார்.

பிறகு படிப்பதற்காக கார்டனில் உட்கார்ந்து இருக்கிறார் இந்த நேரத்தில் பிரியா ஜீவாவின் துணிகளை துவைத்து எடுத்து வந்து காயப்படும் பொழுது ஜீவாவின் சட்டையோடு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் இதனைப் பார்த்து காவியா வருத்தப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment