உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா என பார்த்திபனை பார்த்து கேட்ட காவியா.! இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதற்கு முன்பு ஈரமான ரோஜாவே சீசன் 1 சீரியல் மக்கள் மனதில் தீராத இடம் பிடித்ததால் ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ஜீவா மற்றும் காவியா ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காதபடி ஒரு டவிஷ்ட் ஏற்பட்டது. பார்த்திபன் மற்றும் பிரியாவிற்கு பெரியோர்களால் முடிவு செய்து நடக்க இருந்த திருமணம் பல சூழ்ச்சியினால் பார்த்திபன் மற்றும் காவியாவிருக்கும் ஜீவா மற்றும் ப்ரியாவிற்கும் திருமணம் நடந்தது. இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால், வீட்டில் சூழ்நிலைக்காக நான்கு பேரும் வாழ்க்கையை வாழ தொடங்கினார்கள். இதில் காவியாவிற்கு பார்த்திபனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. ஜீவாவிடம் நான் பார்த்திபனை விவாகரத்து செய்யப்போகிறேன் என்று கூறுகிறார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் காவியா மேல் கோபம் ஆகிறார்கள்.

இந்நிலையில் 15 வருடமாக பார்த்திபனை காதலித்து வருகிறார்.ரம்யா இதை காதில் வாங்கிய காவியா பார்த்திபனிடம் 15 வருடமாக காதலித்து வந்த ரம்யாவை திருமணம் செய்து உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட பார்த்திபன் அதிர்ச்சி அடைகிறார்.மேலும், இனி வரும் எபிசோடுகளை காத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் காவியாவின் முடிவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment