என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ப்ரியா.! பார்த்திபனை விட்டு தள்ளிரு என்று கூறிய காவியாவின் அத்தை.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது எதிர்பாராத பல டூரிஸ்ட்கள் இருந்து வருகிறது.இந்த சீரியலில் தற்பொழுது காவியா திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலிக்கிறார் என்ற உண்மை பார்த்திபனின் அம்மாவிற்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக காவியாவை தனியாக அழைத்து பேசிய பார்த்திபனின் அம்மா நீ எப்படி மனதில் ஒருவரை நினைத்துக் கொண்டே வாழ்வ நான் தப்பு பண்ணிட்டேன் என அழுகுற பிறகு இத்தனை நாளா இதை புரிஞ்சுக்காம இருந்துட்டனே எல்லாம் என்னுடைய தப்புதான் என்ற கூறுகிறார்.

பிறகு ஒன்னு பண்ணு என்று கூறிவிட்டு உன்ன பார்த்திபன் அதிகமா காதலிக்க ஆரம்பிச்சிட்டா உன் மனைவியாவே நினைச்சுக்கிட்டு இருக்கா எனவே நீ இப்ப இருக்குறத விட இன்னும் விலகியே இரு அவன் வாயாலே என்ன வேணாம் என சொல்ல வை என கூறுகிறார்.

இதனைக் கேட்ட காவியா அழுகிறாள் பிறகு ரூமில் இருக்கும் பொழுது காவியாவின் மேல் பார்த்திபன் கை வைக்க என்ன தொடாதீங்க என்னால எல்லாருக்கும் பிரச்சனை தான் என்று கூறிய அழுகிறார். பிறகு பார்த்திபன் யோசித்துக் கொண்டே தனது அம்மாவிடம் செல்கிறார் அவரும் சோகமாக இருப்பதை அறிந்து கொள்கிறார்.

இவ்வாறு பார்த்திபன் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பிரியா ரூம்பில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறார். ஜீவா வந்து லைட் போடுகிறார் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறீங்க என்று கேட்க தலைவலி என்று கூறுகிறார். பிறகு சாப்பிடும் பொழுதும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறி விடுகிறார்.

ஜீவா உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். பிறகு பிரியா தொடர்ந்து அந்த நரேந்திரன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment