ராதிகா மற்றும் பாக்கியாவிடம் கையும் களவுமாக சிக்கிய கோபி.! இதற்கு மேலதான் ஆட்டமே இருக்கு.!

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது எழில் தனது பட விழாவிற்கு தனது அப்பாவை வரவேண்டாம் எனக் கூறி மிகவும் கோபமாக பேசி இருக்கான் ஏனென்றால் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த எழில் கோபி ராதிகாவுடன் இருந்ததை பார்த்ததால் அந்த கோபத்தில் ஆத்திரமடைந்து பேசிவிட்டார்.

படத்திற்குப் போய் விட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர் அனைவரும் ஏன் எழிலின் படத் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்று கோபியிடம் கேட்க எழில் தான் என்னை வர வேண்டாம் என கூறி விட்டான் என உண்மையை சொன்னதும் பாக்கியா மற்றும் கோபியின் அம்மா ஆகியோருர் கோபியிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.  ஏனென்றால் கோபி வரவில்லை என அனைவரும் கோபமாக இருந்ததால் யாரும் சரியாக கோபியிடம் பேசவில்லை.

பிறகு கோபி நல்லவன் போல் பரவாயில்லை விடுங்க நான் எதுவும் தப்பா நினைக்கல எல்லாரும் படம் நல்லா இருக்குதுன்னு சொன்னாங்க அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம் என கூறினார். பிறகு நான் முதல் காட்சி மட்டும் பார்த்தேன் எனக்கூறிகிறாள். பிறகு எழில் கோபியிடம் மன்னிப்பு கேட்க தற்போது தான் மறுபடியும் எழிலிடம்  பாக்கியா பேச ஆரம்பித்துள்ளார்.

பிறகு தனியாக கோபியிடம் எழில் நான் ஒன்னும் மனசார மன்னிப்பு கேட்கவில்லை இந்த வீட்டுல இருக்கிறவங்க அனைவரும் நீங்கள் சொல்வதை நம்புகிறார்கள் துரோகம் ரொம்ப நாளைக்கு மறக்க முடியாது என்று மிகவும் ஆத்திரத்துடன் பேச உடனே கோபி அங்கிருந்து நகர்கிறான்.

அதே நேரத்தில் இனியா யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது யாரிடம் பேசுகிறார் என்ன என்று விசாரித்தால் எனக்கு இந்த வீட்டில் பிரைவசியே இல்லை எனக்கு தனியா ரூம் வேண்டும் என கேட்காதலாம் முடியாது என பாக்கியா கோபமாக கூறிவிடுகிறார். அதன் பிறகு அடுத்த நாள் கோபியிடம் இதனை இனியா கூற ஈஸ்வரி அப்புறம் பாக்கியா எங்க படுப்பா என்ற கேள்வி எழுப்புகிறார்.

பிறகு சைகையால் ராமமூர்த்தி கோபியை கைநீட்ட ஈஸ்வரியும் இதற்குமேல் பாக்கியா இனிமேல் இனியா ரூமில் வேண்டாம் கோபியுடன் இருக்கட்டும் என கூறிவிட்டாள். அதன்பிறகு கோபி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறான் அங்கு பாக்கியாவுடன் சமையல் ஆர்டர் எடுத்துக் கொண்டதை கூறுகிறார்.

அப்பொழுது மிகவும் கோபமாக பேசுகிறான் கோபி எனவே நீங்கள் ஏன் சமையலைப் பற்றி பேசும்போது மட்டும் இவ்வளவு கோபம் அடைகிறான் என சந்தேகத்துடன் பார்க்கிறாள் பிறகு கோபி மிகவும் அதிர்ச்சியுடன் இருக்கிறான் இன்றைய எபிசோட் இதோடு நிறைவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment