ராதிகா கேட்ட கேள்வி ஆடி போன பழனிச்சாமி.. பாக்கியா சொன்ன பதில்.. பாக்கியலட்சுமி பரபரப்பான எபிசோட்..

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அத்தை மட்டும் வரல என்று எழிலிடம் கூறி வருத்தப்பட செழியன் பின்னாடி நின்று கொண்டு சப்ரைஸ் கொடுத்து வாட்ச் ஒன்றை கிப்டாக தருகிறார். இதனை அடுத்து ஜெனி பொருட்காட்சிக்கு வர உள்ளே செழியன் இருப்பதை பார்த்துவிட்டு திரும்பி விடுகிறார்.

இதை பார்த்து அமிர்தா ஓடிப் போய் ஜெனியை தடுத்து நிறுத்தி உள்ளே கூப்பிட ஜெனி வேண்டாம் நான் வரல ஆன்ட்டி கூப்பிட்டாங்கன்னு வந்தேன் இந்த கிப்டை மட்டும் அவங்க கிட்ட கொடுத்துடுங்க நான் வாழ்த்து சொன்னேன் என்று சொல்லிடுங்க என்று கூறிவிட்டு கிளம்ப அமிர்தா இந்த விஷயத்தை  கூறுகிறார்.

புறநானூறு படத்தில் சூர்யா ரோல் இதுவா.? அடுத்த சம்பவத்துக்கு ரெடியான சுதா கொங்கரா

செழியன் வருத்தப்பட பிறகு பாக்யா ஜெனியை பார்ப்பதற்காக செல்கிறார் ஆனால் ஜெனி அதற்குள் கிளம்பி விடுகிறார். ராதிகா பொருட்காட்சிக்கு வர பாக்கியா வரவேற்கிறார் உங்கள பாக்க வரல பொருட்காட்சிக்கு வந்தேன் என் கூட வந்தவங்க பசிக்குதுன்னு சொன்னாங்க அதனால தான் வந்தேன் என கூறிவிட்டு செல்கிறார்.

இதனை அடுத்து இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பழனிச்சாமி எப்படி உங்களால அவங்க கூட சகஜமா பழக முடியுது என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா கல்யாணத்துக்கு முன்னாடி அவங்கள எனக்கு நல்லா தெரியும் நான் இந்த நிலைமைக்கு வர அவங்க தான் முக்கியமான காரணம் என்று ராதிகா குறித்து பேசுகிறார்.

Michaung Storm: மக்கள் உயிரை பணயமாக வைத்து விளம்பரப் படுத்திக்கொண்ட 3 பிரபலங்கள்..

எனவே பழனிசாமி இதே கேள்வியை ராதிகாவிடம் கேட்க பாக்யாவை கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும் என் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தபோது எனக்கு பாக்யா தான் ஆறுதலாக இருந்தார் ஒரு அக்கா மாதிரி இருந்தாங்க என பெருமையாக கூறுகிறார். உடனே ராதிகா நீங்களும் பாக்கியாவும் ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது என கேட்க பழனிசாமி அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய ப்ரோமோ நிறைவடைகிறது.