பாக்யாவை சமாதானப்படுத்த முயன்ற குடும்பத்தினர்கள்.. இனியாவிடம் அதிர்ச்சலிக்கும் கேள்வியை கேட்ட பாக்யா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாக்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்வி வேலைக்காரி அளவிற்கு மிகவும் பாக்யாவை அசிங்கப்படுத்தியுள்ளான் கோபி.

இன்று வெளியாக உள்ள எபிசோடில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பாக்யாவை சமாதானம் படுத்த முயற்சி செய்கிறார்கள் ஈஸ்வரி கோபி இந்த குடும்பத்தை உடைக்க முதல் காரணம் இரண்டாவது காரணம் நீதான் என கூறுகிறார். ஒரு பக்கம் கோபியின் அப்பா பாக்கியா எடுத்த முடிவு தவறு நீ இந்த வீட்ல தான் இருக்கணும் இந்த வீட்டின் மகாராணி மாதிரி இருக்கணும் என கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து கோபி எதுக்கு அவ கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க உனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது வெளியே போ என மிரட்டுகிறார் பிறகு எழில் ஒருதவுங்களுக்கு  புடிக்கலைன்னா அந்த வாழ்க்கையை வாழ்வது ரொம்ப கஷ்டம் அப்படி பிடிக்காத வாழ்க்கை வாழ சொல்லி கட்டாயப்படுத்துறீங்க அவங்க சேர்ந்துதான் வாழ வேண்டும் என்று சொல்ல நமக்கு எந்த உரிமையும் கிடையாது என கூறுகிறார்.

அதற்கு ஈஸ்வரி நீ பேசறது எல்லாமே தப்பு என கூறுகிறார் இனியா எல்லோரும் இவ்வளவு சொல்றாங்க நீ ஏமா இந்த வீட்டை விட்டு போற நீ ஒரு பக்கம் அப்பா ஒரு பக்கம் என இருவரும் வேறு வேறு இடத்தில் இருந்தால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்னால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது எனக் கூற அதற்கு பாக்யா நான் எடுத்த முடிவு இல்லை இதுக்கு முன்னாடி வேற யாரோ எடுத்த முடிவுக்காக நான் இப்படி நடிச்சுக்கிட்டு இருக்கேன் என கூறுகிறார்.

என் பொண்ணு கிட்ட உனக்கு என்ன பேச்சு வெளியே போ என கோபி சொல்ல இனியா நான் இப்போ உன்கிட்ட ஒரு கேள்வி கேட்க போகிறேன் அதற்கு நீ தான் சரியான முடிவு எடுக்க வேண்டும் என கூறுகிறார்.நீ எடுக்க போக முடிவில் தான் உன்னோட இருக்கணுமா இல்லையா என்பதை முடிவு செய்வேன் என கூறுகிறார் அதற்கு என்னம்மா கேளுங்க என இனியா சொல்ல நீ அம்மாவோட இருக்க ஆசைப்படுகிறாயா அப்பாவொட இருக்க ஆசைப்படுகிறாயா எனக்கேக்க ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைகிறது இதோடு முடிவடைகிறது.

Leave a Comment