முடியை பிடித்து தரதரவென இழுத்து ராதிகாவை ரோட்டில் தள்ளிய ஈஸ்வரி.! போலீசை அழைத்து வந்து மிரட்டிய அம்மா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி, ராதிகா பாக்யாவின் வீட்டில் தங்கி ஆரம்பித்த பிறகு சக்காலத்து சண்டையும் நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது அது கைகலப்பாகி போலீஸ் வரையும் சென்றுள்ளது.

அதாவது தற்பொழுது மையூவும் பாக்யாவின் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அனைவரும் ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள். பாக்கியா ராதிகாவிற்கு தெரியாமல் மயூவிடம் பேசி வருகிறார். அமிர்தா, எழில் இவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஈஸ்வரி கூறிய நிலையில் இதனால் அமர்தா வருத்தமடைகிறார்.

எனவே இவ்வாறு அமிர்தா வருத்தம் அடைவதை பார்த்து கவலைப்படும் பாக்கியா ஈஸ்வரியிடம் இவ்வாறு நீங்கள் செஞ்சது தவறு எனக் கூறி பேசிக் கொண்டிருக்க இந்த வீட்டில் எல்லாம் முடிவும் நீதான் எடுக்க வேண்டுமா எங்களுக்கெல்லாம் எந்த உரிமையும் கிடையாதா எனக் கூறி திட்டுகிறார்.

இதனை ஒட்டுக் கேட்ட ராதிகா மகிழ்ச்சி அடைய பிறகு பாக்யாவிடம் உங்க ஆசை மாமியார் திட்டும்போது கேட்கவே குளுகுளுனு இருக்கு என பேசிக்கொண்டு இருக்க பிறகு ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து அதிகமா வேலை செஞ்சது போதும் தூங்கு என மிகவும் அன்பாக பேசி விடுகிறார் எனவே ராதிகாவிற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராதிகா கிச்சனில் காபி போட்டு குடிக்க ஈஸ்வரி உனக்கெல்லாம் காபி ஒரு கேடாயென தட்டி விட்டு முடியை பிடித்து இந்த வீட்டில் நீ எப்படி இருக்கணும் பார்க்கிற எனக்கூறி ரோட்டில் தள்ளி விடுகிறார். எனவே ராதிகா வீட்டிற்கு வெளியில் நின்று அழுது கொண்டிருக்க இந்த நேரத்தில் கோபி வருகிறார்.

என்ன ஆச்சு ராதிகா என கோபி கேட்க என்ன கழுதை புடிச்சு வெளிய தள்ளிட்டாங்க என கூறி அழுகிறார் பிறகு கோபி ராதிகா அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கேட்பதற்காக போக இந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா போலீசை அழைத்து வருகிறார் இவங்க தான என் பொண்ண கொடுமை படுத்துறாங்க எனக் கூற அதற்கு ஈஸ்வரி பேசுகிறார் இதனை கேட்டுவிட்டு போலீஸ் நிறுத்தமா பாக்கியாவ தான் அவரு விவாகரத்து செய்துவிட்டார்ல அப்பனா இவங்க இந்த வீட்டில் இருப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு என கூறிய மிரட்டுகின்றனர் இதோட அந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

Leave a Comment