கோபியிடம் அடைக்கலமாகும் இனியா.! ருத்ர தாண்டவமாட போகும் ராதிகா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் இருந்து வருகிறார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைத்த கோபிக்கு தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் தான் நடைபெற்று வருகிறது  சாப்பாடுக்கு கூட வழி இல்லாமல் கோபி சிங்கி அடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாக போகும் எபிசோடில் இனியா ஸ்கூலில் போன் யூஸ் பண்ணி டீச்சரிடம் மாட்டிக்கொண்ட நிலையில் அவர் உன் பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே ஸ்கூலுக்கு வர வேண்டும் என கூறிவிடுகிறார்கள்.

அடுத்த நாள் இனியா ஸ்கூலுக்கு போக டீச்சர் பேரன்ட்ஸை அழைத்து வந்தால் மட்டுமே கிளாசுக்குள் போக முடியும் என கூறி விடுகிறார் இந்த நேரத்தில் இனியா கோபிக்கு போன் செய்து ஸ்கூலுக்கு வருமாறு கூற பிறகு அவர் டீச்சரிடம் பேசுகிறார் இவ்வாறு பாக்யா மற்றும் ஈஸ்வரி இருவருக்கும் கோபி இனியாவிற்காக ஸ்கூலுக்கு வந்தது தெரிய வருகிறது.

எனவே இனியாவை அடித்து நீ ஏன் அவனை போன் செய்து ஸ்கூல் இருக்கு வர சொன்னேன் என கேட்ட எனக்கூறி ஈஸ்வரி இனியாவின் கன்னத்தில் பளார் என அழைக்கிறார். பிறகு உனக்கு கோபி தான் தேவைனா அவன் கூட போயிடு எனக் கூற இதனை காதல் வாங்கிய கோபி வீட்டிற்குள் வந்து பேசுகிறார்.

அப்பொழது இனியா என்னை எல்லோரும் அடித்தார்கள் எனக் கூற இனியாவிடம் உனக்கு என்னுடன் வர விருப்பம் இருந்தால் தாராளமாக வரலாம் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இலையில் இனியா கோபியுடன் போய்விட்டாள் ராதிகா இன்னும் கடுப்பாகுவால் இதனால் மேலும் சண்டை வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கோபியின் வாழ்க்கை திண்டாட்டமாக இருக்கப் போகிறது.

Leave a Comment