நீ தான் என் வாழ்க்கை ராதிகா எனக் பாகியாவிடம் கூறிய கோபி.! நீ பெரிய இவனா என கேட்ட பாகியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்தே பல சிற்பங்களில் இருந்து வருகிறது அந்த வகையில் இன்றைய எபிசோடில் வீட்டில் உள்ளவர்கள் இனியாவை பற்றிய வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர் மேலும் இனியா கோபியை சந்தித்து அம்மா இனிமேல் வீட்டிற்கு வரவே மாட்டாங்க நீங்கள் தப்பு செய்யாமல் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது அல்ல என கூறிவிட்டு அழைக்கிறார் மேலும் அம்மா வேண்டும், அம்மாவை பார்க்க வேண்டும் என அழுது கொண்டு இருக்கிறார்.

பிறகு ஈஸ்வரி நீ பண்ணது சரி தப்புன்னு நான் பேச வரல பாக்யாவை போய் நீ கூட்டிட்டு வா தப்பு பண்ணது நீதான் நீதான் போய் அவளிடம் மன்னிப்பு கேட்டு குறிப்பிட்டு வர வேண்டும் உனக்காக இல்லை என்றாலும் இனியாவிற்காக கூட்டிட்டு வா என கையெழுத்து கும்பிடுகிறார். அதன் பிறகு கோபி சரி என கூறிவிட்டு செல்கிறார்.

அதன் பிறகு தன்னுடைய நண்பரை சந்தித்து எனக்கு ராதிகாவோடு வாழ வேண்டும் பாக்யாவை பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை ஆனால் என் பொண்ணு ரொம்ப வருத்தப்படுகிறார் அவளுக்காக இப்பொழுது பாக்யாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் அதன் பிறகு ராதிகாவை சமாதானப்படுத்தி அந்த டிவோர்ஸ்சை பாக்யாவிடம் வாங்கிக் கொள்ளலாம் அதன் பிறகு ராதிகாவை திருமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாக வாழ்வேன் என திட்டம் போடுகிறார்.

தொடர்ந்து பாக்கியாவை சந்தித்த இவர் நான் பண்ணுனது தப்புதான் என்னை மன்னித்துவிடு இனிய அழுதுகிட்டே இருக்கா வீட்டில் இருப்பவர்களும் மிகவும் வருத்தப்படுகிறார்கள் எனவே வீட்டிற்கு வருமாறு கூறுகிறார் உங்களை நம்பி எப்படி மறுபடியும் அந்த வீட்டிற்கு வருவது எனக் கூறி சத்தியம் கேட்கிறார் அப்பொழுது சத்தியமா சொல்றேன் நீ தான் என்னுடைய வாழ்க்கை ராதிகா எனக் கூற உடனே பாக்கியா அதிர்ச்சியடைகிறார்.

இதனைத் தொடர்ந்து நீ பெரிய இவன் நினைப்பா உனக்கு வேறு வார்த்தை வேணும்னா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்தேன் எனக்கூறி பாக்கியா கண்டபடி மரியாதை இல்லாமல் திட்ட கோபி அதிர்ச்சியுடன் பாக்யாவை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Comment