ராதிகாவிற்கு கொடைச்சல் கொடுக்கும் ராமமூர்த்தி.! என்ன செய்வதென்று புரியாமல் முழிக்கும் கோபி.! இன்றைய எபிசொட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியாவும், தாத்தாவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ராமமூர்த்தி ராதிகா உன்னை ஏதாவது பேசினாளா என கேட்கிறார். அதற்கு இனி அவங்க நன்றாக தான் பேசுகிறார்கள் ஆனால் நான் பேசவில்லை என சொல்கிறார் பிறகு மயூரா வந்து நிற்க ராமமூர்த்தி அவளை அழைத்து விளையாட கூப்பிடுகிறார்.

எனவே மூவரும் அமர்ந்து கேரம் விளையாடுகிறார்கள் அப்பொழுது கடைக்கு சென்று விட்டு வந்த கோபி இதனை பார்த்து சந்தோஷப்படுகிறார் இந்த நேரத்தில் ரூமிற்குள் ராதிகா மிகவும் கோபமாக அமர்ந்து இருக்க கோபி வந்து ராதிகாவை வெளியே போக சொல்கிறார் மயூரா எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் எனப் பார் நீதான் என் குடும்பத்தினர்கள் மதிக்கவே இல்லை என சொன்னாய் ஆனால் இப்பொழுது நம்மை மதித்து தான் வந்திருப்பதாக சொல்கிறார்.

பிறகு மதியம் ஆகிவிட்டது சமையல் செய் என கோபி கூர ராமமூர்த்தியும் இனியாவிடம் வசிக்கிறதா என கேட்க ஆமாம் இனியா சொல்கிறார் பின் சகோ நன்றாக சாப்பிட்டு வளர்ந்தவர் என சொல்கிறார் பாக்கியம் நன்றாக சாப்பாடு கொடுத்து மயக்கி வைத்திருக்கிறாள் நீயும் நன்றாக சமைத்து கொடுத்தால் அவர் உன் பக்கம் இருப்பார் என சொல்கிறார்.

மறுபுறம் பாக்கியா ஈஸ்வரியை சாப்பிட கூட ஆனால் ராமமூர்த்தியின் மீது கோபப்பட்டு ஈஸ்வரி சாப்பிடாமல் இருந்து வருகிறார் எனவே பாக்யா ஈஸ்வரி சாப்பிட வைக்கிறார். அந்த நேரத்தில் ராமமூர்த்தி நினைத்துக் கவலைப்பட உடனே செல்வி ராதிகா உன் புருஷனை கூட்டிக் கொண்டு சென்றால் பிறகு இனியாவை அழைத்து சென்றாள் தற்பொழுது அம்மாவின் வீட்டுக்காரரையும் அழைத்து சென்று இருக்கிறாள் அடுத்து ஜெனி நீ உஷாராக இரு என சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து ராதிகா சமைத்து விட்டு ராமமூர்த்தியை கூப்பிட காத்துக் கொண்டிருக்கிறார் பின் ராதிகா சாப்பிட கூப்பிட ராமமூர்த்தி வருகிறார் அப்பொழுது ராதிகா சமைத்த குழம்பை பார்த்து இது என்ன கார குழம்பா எனக் கேட்கிறார் இல்லை சாம்பார் என சொல்ல பருப்பு இல்லை என சொல்கிறார். பின் சோறு குக்கரில் செய்யக்கூடாது என சொல்கிறார். கோபி சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்ல ராமமூர்த்திக்கு பிடிக்கவில்லை ராதிகா வெறும் சாப்பாடு அப்பளம் மட்டும் வைத்து இருக்கிறார். பாக்கியா அப்படி சமைப்பால் என ராமமூர்த்தி சொல்ல உடனே கோபியை ராதிகா முறைக்கிறார்.

Leave a Comment