பைக்கில் ஜாலியாக சுற்றித் திரியும் எழில் மற்றும் அமிர்தா.! இன்றைய எபிசோட்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் செயலை வெறுத்தாலும் ஒரு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை மையப்படுத்தி காட்டுவதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து வந்தது.

இந்நிலையில் விஜய் டெலிவிஷனில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெஸ்ட் சீரியல் என்ற விருது கிடைத்தது. இந்த விருது பாக்கியலட்சுமி குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோபியின் செயலுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா என்று ரசிகர்கள் எரிச்சல் அடைகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பாக்யாவின் செல்ல மகனான எழில் அமிர்தாவை காதலித்து வந்தார். ஆரம்பத்தில் அமிர்தா எழிலை வெறுத்தாலும் எழிலனுடைய நல்ல குணங்களை பார்த்து எழிலின் காதல் வலையில் விழுந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த படியே நடந்துவிட்டது.

இந்நிலையில் எழிலனுடைய பைக்கில் அமிர்தா தோளில் கைபோட்டு காதலா்கள் இரண்டு பேரும் பைக் ரைட் செல்கிறார்கள். எழிலிற்கு தலைகால் புரியவில்லை சந்தோஷத்தில் மிதக்கிறார். இவர்களின் ரொேமான்ஸ் படத்தை விட மிஞ்சியது என்று ரசிகர்கள் பேசப்படுகிறார்கள்.

ஆனால் எழிலின் பாட்டி இதையெல்லாம் ஏற்றுக் கொள்வாரா ?என்று ஒரு கேள்வி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி ஏற்றுக்கொண்டால் எழிலிற்க்கு இதைவிட சந்தோசம் ஒன்றும் கிடையாது பொறுத்திருந்து பார்ப்போம். அமிர்தாவை ஏற்றுக்கொள்வாரா என்று

இதனைத் தொடர்ந்து அமிா்தா என் எழிலின் காதலை ஏற்றுக் கொண்டதால் சந்தோஷத்தில் இருக்கும். எழில் இனி நடக்க இருக்கும் எபிசோடுகளை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment