பல கொடியில் துபாயில் பிசினஸ் தொடங்கிய விஜய்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் அனைத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எனது வருகிறது. இதன் காரணமாக பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினைப் பெற்று வருவதால் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என விஜயை அழைக்கின்றனர். இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த ஆண்டு பொங்கல் என்று வெளியாகும் என பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

மேலும் நடிகர்கள் விஜய் நடிப்பை தாண்டி சொந்த வீடு,பங்களா, திருமண மண்டபம் என வைத்திருக்கும் விஜய் சமீபத்தில் சென்னையில் 35 கோடி மதிப்புள்ள புதிய பிளாட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 65 கோடியில் ஒரு பிளாட் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதன் காரணமாக 35 கோடி என்னா 65 கோடியில் ஒரு பிளாட் இருக்கு என சோசியல் மீடியாவில் தினந்தோறும் தகவல்கள் வைரலாகி வருகிறது.

மேலும் இதனைத் தொடர்ந்து 65 கோடி மதிப்பில் துபாயில் புதிய பிளாட் ஒன்றை வாங்கி இருப்பதாகவும் திரைவுலகை சேர்ந்த பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறு ஒரே இடத்தில் வாங்காமல் அங்கும் எங்கும் கோடி கணக்கில் பிளானை போட்டு நடிகர் விஜய் பிளாட்டிகளை வாங்கியுள்ளார்.

Leave a Comment