பாக்குற எல்லோரையும் கட்டிப்பிடித்த விஜய்சேதுபதி.? பதறி அடித்து ஓடிய ஸ்ருதிஹாசன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் வெடித்த பிரச்சனை

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடைசியாக நடித்த விக்ரம், விடுதலை படங்கள் மாபெரும் வெற்றி தொடர்ந்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து காந்தி டாக்கீஸ், மும்பைக்காரர் போன்ற ஹிந்தி படங்களிலும் விஜய் சேதுபதி விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் இப்படி பிசியாக ஓடும் விஜய் சேதுபதி குறித்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அப்படி 2021 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லாபம் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே..

எஸ்பி ஜெகநாதன் உடன் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் இந்தப் படத்தில் நடந்த ஒரு தரமான சம்பவத்தை பற்றி தான் நாம் இப்பொழுது விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் முக கவசம் அணிந்து சிறு இடைவேளியை கடைப்பிடித்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

அப்படி ஒரு நாள் படப்பிடிப்பின் போது அந்த பகுதியில் இருந்து தனது ரசிகர்கள் வந்ததை பார்த்த விஜய் சேதுபதி அவர்களுடன்  கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்டு இருந்தார். கொரோனா பரவால காரணமாக பலரும் குத்துக்கொத்தாக உயிரை விட்டு வந்தனர் இந்த நிலையில் விஜய் சேதுபதி பண்ணியது நடிகை ஸ்ருதிஹாசனுக்கு கோபத்தை வரவைத்து விட்டது.

அன்று விஜய் சேதுபதி அருகில் இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருந்தன அதனால் அந்த நிமிடமே ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பை விட்டு வெளியே சென்று விட்டார். அப்பொழுது இந்த செய்தியை பெரும் பரபரப்பை படுத்தி பிறகு சமாதானம் செய்யப்பட்டு  முழு படத்தை வெற்றிகரமாக எடுத்து ரிலீஸ் செய்தனர். படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment