சினிமாவை விட்டு விலகும் விஜய் சேதுபதி.! இதுதான் காரணமா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்த பிறகு நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து வருகிறார்.

இவர் தென்மேற்கு பருவ காற்று ,பீட்ச,நானும் ரவுடிதான், போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு மிகப்பெறிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இவரை அனைவரும் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கின்றனர்.

மேலும் இவர் சமீபத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது ஏராளமான திரை படங்களில் கமிட்டாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi
vijay sethupathi

விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்க உள்ளதாக தகவல். இதன் அடிப்படையில் தமிழ் சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டு இந்தியாவில் ஒரு ரவுண்ட் வருவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி சமிபத்தில் அரசியல் வாதிகள் போல் பேசி ஒரு சர்ச்சியில் சிக்கியுள்ளார்.இவர் தற்போது சென்னையில் ஒரு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment