விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு தீராத ஆசையா..? இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ..!

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என ரசிகர்கள் கொண்டாடி வரும் ஒரு கதாநாயகன் என்றால் அவர் விஜய் சேதுபதி தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் டிஎஸ்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பு பெறாமல் நெகடிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தியேட்டரில் கொஞ்சம் கூட கூட்டமே இல்லையாம் ஆனால் அதற்குள்ளே பட குழுவினர்கள் படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது என கொண்டாடி வருகிறார்கள் இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய ஆசையை பற்றி கூறியுள்ளார்.

பொதுவாக விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் போன்ற எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் இதுபோன்று எந்த ஒரு முன்னணி நடிகர்களும் செய்வது கிடையாது இதன் காரணமாக தான் தற்பொழுது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் பெரும் அளவு வெற்றி பெறவில்லை.

எது எப்படியோ நடிகர் விஜய் சேதுபதியின் ஆசை என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை என்று கூறியுள்ளார் பொதுவாக சினிமா வட்டாரத்தில் விஜய் சேதுபதிக்கு போட்டி என்றால் அவர் சிவகார்த்திகேயன் தான் அந்த வகையில் இவர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக நடிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்று கூறியது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் முன்னனி நடிகர்களின் திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது வழக்கமாக ஏன் நிலையில் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க அதிக அளவு வாய்ப்புள்ளது எது எப்படியோ தற்பொழுது விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இருக்கிறது இவற்றை முடித்த பிறகு தான் எந்த திரைப்படத்தில் கை வைத்தாலும் ஆகவே நாம் இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment