சர்ச்சை இயக்குனருக்கு சரமாரியாக நான்கு வாய்ப்புகள் கொடுத்த விஜய் சேதுபதி..! என்ன ஆகப் போகுதுன்னு தெரியலையே..!

தற்போது பாலிவுட் சினிமாவில் மிக பிஸியாக நடித்து வரும் நடிகர்தான் விஜய்சேதுபதி அந்தவகையில் இவர்  எனக்கு எவ்விதமான திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் சரி அதற்கென தனியாக கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி  திரையரங்கில் வெளியாக இருக்கிறது இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவருக்கு நான்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இந்த இயக்குனர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவருடன் சண்டையிட்டு மேடையில் அவதூறாகப் பேசியது மட்டுமில்லாமல் பல தத்ரூபமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் தான்.

அவர் வேறு யாரும் கிடையாது இயக்குனர் மிஷ்கின் தான் இவருடைய இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் விஷால் நடித்திருந்தார் இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்க முயன்ற நிலையில் விஷால் மற்றும் மிஸ்கின் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது.

அதுமட்டுமில்லாமல் மிஷ்கின் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி தற்போது மியூசிக் டைரக்டராகவும் அவதாரம் எடுத்துள்ளார் அந்த வகையில் தற்போது பல நடிகர்களும் இவருடைய திரைப்படத்தில் நடிக்க தயங்குவது மட்டுமில்லாமல் யோசிக்கிறார்கள் இந்நிலையில் அவர்களின் பயத்திற்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave a Comment