தனது மகனை நினைத்து சோகத்தில் இருக்கும் தளபதி விஜய்.!விவரம் இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் இவர்தான். இவர் தனது நடிப்பு,நடனம் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் தளபதி விஜய் என்பது நாம் அறிந்ததே.விஜய் கடந்த ஆண்டு இயக்கத்தில் அந்த திகில் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த வெற்றியைத் தொடர்ந்து அப்போது அவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது இதனையடுத்து இப்படத்தின் டைலர் மற்றும் படம் ரிலீஸ் தேதி ரசிகர்கள் இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிடிக்கப்பட்டுள்ளது இதனால்இப் படம் எப்போது வெளியாகும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது விஜய்யும் மிக சோகத்தில் இருந்துவருகிறார் ஏனென்றால் விஜயின் மகன் சஞ்சய் அவர்கள் வெளிநாட்டில் படித்து வருகிறார் தற்போது குரோன் நோய் ஆங்காங்கே பரவி வருவதால் மகன் பாதுகாப்பாக வேண்டுமென அவரை நினைத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார் என சித்ரா லட்சுமணன் கூறினார். கண்டா ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

vijay
vijay

சஞ்சய் அவர்கள் சினிமாவில் அதிக ஈடுப்பாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் விரைவில் சினிமாவில் வருவதற்கும் வைப்பு உள்ளது.என்றால் பல குறுப்படங்களில் நடித்துள்ளார் விஜய் மகன் சஞ்சய்.

Leave a Comment