சினிமா உலகில் விஜய் இப்படி ஒருவர் தான்.? அதிரடியாக சொன்ன இயக்குனர்.. ரசிகர்கள் ரியாக்ஷயன் என்ன தெரியுமா.?

கன்னட சினிமாவை இந்திய சினிமா அளவுக்கு எடுத்துச் காட்டி பிரமிக்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் நடிகர் யாஷ் உடன் இணைந்து கேஜிஎப் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்தார்.

திரைப்படமும் திரையரங்கில் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் இந்த படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி  சுமார் 300கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. பெரும் புகழையும் சம்பாரித்து. முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதோடு அடுத்த  இரண்டாம் பாகம் எடுக்க வேண்டுமென மமுடிவு செய்தனர்.

இதனால் இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பும் ஏகப்பட்ட வரவேற்பு இருந்ததால் இந்த திரைப்படத்தை உடனே இயக்கி வெற்றி கண்டாக வேண்டும் என நினைத்து  மீண்டும் யாஷ் உடன் கைகோர்த்து  பிரசாந்த் நீள் இரண்டாம் பாகம் அதிரடியாக எடுக்கத்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் இருந்து எந்த ஒரு தகவலையும்  சொல்லாமல் இருந்தது படக்குழு.

பிறந்த நாளன்று இந்த படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டது படத்தின் டீசர் வெளியே விட்டு தெறிக்க விட்டது அளவிற்கு செம்ம மாஸ்  இருந்தன இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது இந்த திரைப்படம் நிச்சயம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கு அடுத்ததாக பிரசாந்த் நீல் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் பிரபாஸை வைத்து சாலர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தபொழுது பிரசாந் வெளியில் அனுபவம் தெரிந்தது ஏனென்றால் படத்தின் பஸ்ட் லுக் வெளியே நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிக அளவிலேயே உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த பிரசாந்த் நீல் தமிழ் சினிமாவில் டாப்  நடிகராக வரும் விஜய் பற்றி நீங்கள் சொல்லுங்கள் என கேட்டுள்ளனர் அதற்கு ஒரே வார்த்தையில்  “பவர் ஹவுஸ்” என கூறி அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

மேலும் விஜயும் பிரசாந்த் மீண்டும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் இது நடந்தால் சிறப்பாக இருக்கும் தற்போதைய கற்பனை கோட்டை கட்டி உள்ளனர் ரசிகர்கள்.

Leave a Comment