பிரபல தொழிலதிபருடன் கள்ளத்தொடர்பில் விஜய் பட நடிகை..! உண்மையை சூரத் தேங்காய் போல உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மோனிகா. இவ்வாறு இந்த திரைப்படத்தில் தான் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் முதல்முறையாக தளபதி விஜய் நடித்து இருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று  இவருடைய பெயரையும் புகழையும் உயர்த்தியது. பின்னர் தளபதி விஜய் இவருடைய இயக்கத்தில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

அதேபோல இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மோனிகாவும் எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்து வந்தார். அதன்பிறகு ஹிந்தி பக்கம்  சென்ற மோனிகா ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் இதெல்லாம் நமக்கு செட்டாகாது என எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தகாத திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன் பிறகு இவர் திரைப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சத்திய பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பிறகு நமது நடிகை பிரபல தொழிலதிபர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருந்து வந்ததாகவும் இதன் காரணமாகத்தான் அவருடைய கணவர் இவரை விவாகரத்து செய்வதாகவும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் கூறியுள்ளார்.

monica-1
monica-1

அதுமட்டுமில்லாமல் அவர் கணவர் உத்தமர் இந்த நடிகை மீதுதான் முழு தவறும் இவ்வாறு இந்த நடிகை தகாத உறவில் இருந்ததன் காரணமாக தான் அவர் இவ்வாறு செய்தார் என திட்டவட்டமாக பயில்வான் கூறிவிட்டார்.

Leave a Comment