வேலியில போற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட விஜய் ஆண்டனி..! மேடையில் இப்படி ஒரு அவமானமா..?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளும் கொண்ட திரைப்படத்தில் தேடித்தேடி நடந்து வரும் நடிகர் தான் விஜய் ஆண்டனி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த இசையமைப்பாளரும் கூட அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி தன்னுடைய திறனை வெளிகாட்டி உள்ளார்.

இன் நிலையில் விஜய் ஆண்டனி சமீபத்தில் பாலாஜி கே குமார் இயக்கத்தில் கொலை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ரித்திக சிங்க், மீனாட்சி சவுத்ரி போன்றவர்கள் நடித்துள்ளார்கள் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அந்த வகையில் உலக தரமான ஒரு திரைப்படத்தில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் மேலும் இயக்குனர் பாலாஜி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு தரமான இயக்குனர் என்று இயக்குனரை பாராட்டி உள்ளார் இந்நிலையில் விஜய் ஆண்டனி மற்றொரு இயக்குனரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.

ஆனால் அவரோ மேடையில் நாகரிகம் தெரியாமல் விஜய் ஆண்டனியை அவமானப்படுத்தி உள்ளார் அதாவது இயக்குனர் மிஷ்கின் தான் இந்த திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் மேடையில் பேசும்பொழுது நான் விஜய் ஆண்டனியின் ஒரு திரைப்படத்தை கூட பார்த்ததில்லை என்று அவரை அவமானப்படுத்தி விட்டார்.

அது மட்டும் இல்லாமல் மேடையில் அவன் இவன் என விஜய் ஆண்டனியை மரியாதை இல்லாமல் அவர் பேசி உள்ளாராம் இதற்கு பெயர் தான் சொந்த காசு சூனியம் வைத்துக் கொள்வது என விஜய் ஆண்டனி எஸ் கே நகர் தன்னுடைய விழாவுக்கு அழைத்து அவமானத்தை பெற்றுக் கொண்டார்.

ஆனால் மிஸ்கினுக்கு இது ஒன்னும் புதிது கிடையாது அவர் அடிக்கடி மேடையில் இது போன்ற சர்ச்சையான பேச்சுக்களை பேசி மாட்டிக்கொள்வது வழக்கம் தான் அதேபோல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் உதயநிதி ஸ்டாலினை மட்டும் அவன் இவன் என ஒருமையில் பேசுவது கிடையாது ஆனால் மற்ற நடிகர்களை மட்டும் ஏன் அவ்வாறு பேசுகிறீர்கள் என விஜய் ஆண்டனி ரசிகர்கள் மிஸ்கினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்

Leave a Comment

Exit mobile version