பிரபல முன்னணி நடிகரால் நயன்தாராவை கழட்டிவிட்ட விக்னேஷ் சிவன்..! கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகலையே..!

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை திரட்டி  சினிமாவில் நம்பர் ஒன் நடிகை ஆக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் வயது அதிகமாக இருந்தாலும் சரி இயக்குனர்கள் இளம் நடிகைகளைவிட இவருக்கு தான் அதிக அளவு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக கருதப்படுகிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை இயக்குனர் அட்லி அவர்கள் தான் இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் ஆரம்பிக்கும்போது நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்களுடைய திருமணம் கடந்த மாதம் 3ம் தேதி ஜூன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டும் இன்றி பல்வேறு திரை பிரபலங்கள் நட்சத்திரங்கள் என பல்வேறு  நபர்கள் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் செல்போனில் படம் பிடிக்க கூடாது என்ற கடும் நிபந்தனையும் இவர்களுடைய திருமணத்தில் விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய தேனிலவுக்காக தாய்லாந்து சென்று இருந்தார்  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல சமூக வலைதள பக்கத்தில் வெளியாகிய வைரலாக பரவின இந்நிலையில் முன்பெல்லாம் நயன்தாராவை சந்திக்க வேண்டும் என்றால் முதலில் விக்னேஷ் சிவனுக்கு தான் அனைவரும் கால் செய்வார்களாம்.

ஆனால் தற்சமயம் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தில் மிக தீவிரமாக இறங்கிவிட்டார் இதன் காரணமாக நயன்தாராவுக்கு புதிதாக ஒரு மேனேஜர் ஒருவரை நியமித்து விட்டாராம். அதே போல திரைப்படத்தின் கதையை கேட்க ஒரு தனி குழுவை அமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கதையை கேட்டு ஓகே சொன்ன பிறகு தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறார்களாம்.

Leave a Comment