பொது இடத்திற்கு பொருட்கள் வாங்க வந்த சூர்யா மற்றும் ஜோதிகா வைரலாகும் வீடியோ காணொளி.!

வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுதே நடிகர்கள்,நடிகைகள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் வந்து விடுவதால் அவர்கள் இருவரும் காதல் திருமணம் அல்லது இரு வீட்டார் மூலம் திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வகையில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்து நடித்த நடிகை மற்றும் நடிகர் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் 2 பேரும் இணைந்து அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் காக்க காக்க,மாயாவி,சில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்கள் மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார் பின்பு சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாக மீண்டும் நடிக்க வந்தார் அதனைத் தொடர்ந்து தனித்துவமாக நின்று ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் பொது இடத்திற்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்று உள்ளார்கள்.  அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

https://twitter.com/OSFCTEAM/status/1379032542175666188?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1379032542175666188%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F191683

எவ்வளவு எளிமையாக இருவரும் பொது இடத்தில் வந்து பொருட்களை வாங்குகிறார்கள் என்று இந்த வீடியோ காணொளியை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment