கொடைக்கானல் மலை உச்சியில் வரலட்சுமி சரத்குமார் செய்த வேலை.! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.!

வரலட்சுமி சரத்குமார் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் முதன்முதலாக சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இதனை தொடர்ந்து தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில நடித்திருந்தார்.

தாரை தப்பட்டை திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து இவர் வரலட்சுமி சரத்குமார் தான் இப்படி நடித்துள்ளது என பலரும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் வரலட்சுமி சரத்குமார் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் நடிகையாக தான் நடிப்பேன் என இல்லாமல் நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்துவருகிறார்.

அந்த வகையில் சண்டக்கோழி சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரமாக அமைந்தது. ஆனாலும் இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் மலை பிரதேசத்தில் நடைபெற்ற வருகிறது நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் கொடைக்கானலை விட்டு பிரிய மனமில்லாமல் கடைசியாக ஒருமுறை கொடைக்கானலில் தனது படக்குழுவினருடன் நடனமாடியதாக வரலட்சுமி சரத்குமார் அறிவித்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

அந்த வீடியோவை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

 

Leave a Comment