பட வாய்ப்பு வேண்டும் என்றால் இயக்குனர் தயாரிப்பாளர் என அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்.? உண்மையை உடைத்த வரலட்சுமி.. சரத்குமார் மகளுக்கே இந்த நிலைமையா.?

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பல பிரபலங்கள் கூறி நாம் கேட்டுள்ளோம் இதனை லேடி சூப்பர் ஸ்டார் முதல் பல நடிகைகள் வெளிப்படையாக கூறியுள்ளார்கள். அதிலும் நயன்தாரா சமீபத்தில் ஒரு பெட்டியில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என கூறி பெரும் அதிர்ச்சியை உருவாக்கினார்.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது வாரிசு நடிகை என்று கூட தெரிந்தும் படுக்கைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் சரத்குமார் இவரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இவர் சினிமாவில் தற்பொழுது ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் தான் கடந்து வந்த சினிமா பாதையில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் சினிமாவில் உயரத்திற்கு செல்ல காரணம் நோ என்ற ஒரே ஒரு வார்த்தை தான் என கூறி பதில் பதிலடி கொடுத்துள்ளார்.  என்னதான்  சரத்குமாரின் மகள் என்றாலும் சில பிரபலங்கள் சும்மா விடவில்லை பட வாய்ப்பு வேண்டும் என்றால் ஹீரோக்கள் தயாரிப்பாளர் இயக்குனர் என படுக்கைக்கு செல்ல வேண்டும் என வரலட்சுமி சரத்குமார் அவர்களிடம் கூறியுள்ளார்கள்.

இயக்குனர் தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் அப்படி படுக்கைக்கு வந்தால் தான் பல வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த பட வாய்ப்பு எனக்கு வேண்டவே வேண்டாம் என மிகவும் தில்லாக கூறியுள்ளாராம் அதனை அவரே கூறியுள்ளார் அந்த நேர்காணலில்.

அவர் அப்படி எதிர்த்து தைரியமாக கூறியதால் தான் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி சரத்குமாரை பற்றி தவறாகவும் பேசியுள்ளார்கள். அந்த இயக்குனர் தயாரிப்பாளர்கள் என பலரும் வரலட்சுமி சரத்குமாருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தடுத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி தன்னுடைய திறமையால் மட்டுமே வரலட்சுமி சரத்குமார் நிலைத்து நிற்கிறார்.

வரலட்சுமியின் திறமையை பார்த்து ஒரு சில இயக்குனர் வாய்ப்பு கொடுத்தார்கள் தனக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி பெயரை வாங்கினார். இதனால் ஒரு சில ரசிகர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் எப்பொழுதுதான் சினிமாவில் தடுப்பார்களோ என ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். நடிகைகளுக்கு மட்டும் இப்படி ஒரு கொடுமை நடக்கவில்லை ஒரு சில இடங்களில் நடிகர்களை கூட படுகைக்கு அழைக்கிறார்கள்.

சில பாலிவுட் நடிகர்கள் இதை வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர வைத்தார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட பாவமே நடிகர்களை கூட படுக்கைக்கு அழைக்கிறார்கள் என அதிர்ச்சியாகி உள்ளார்கள். மேலும் ஒரு சில ரசிகர்கள் தன் மகளையே படுக்கைக்கு அழைத்தது குறித்து  அறிந்த சரத்குமார் எப்படி வேதனைப்பட்டு இருப்பார் கோபப்பட்டு இருப்பார் நான் சினிமாவில் இவ்வளவு உயரத்தில் இருந்தும் இது போல் நடந்துள்ளது என துடிதுடித்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.

பொதுவாக ஸ்டார் களின் பிள்ளைகளாக இருந்தால் சினிமாவில் ஜெயித்து விடலாம் என கூறுகிறார்கள் ஒரு சிலர் ஆனால் பெரிய ஆளின் பிள்ளையாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் அப்படி திறமை இல்லை என்றால் சினிமாவில் ஓரம் கட்டப்படுவார்கள் இது பல வாரிசு நடிகர்களுக்கு நடந்துள்ளது.  வரலட்சுமி சரத்குமார் ஒரு நடிப்பு ராட்சசி அதனால்தான் தன்னுடைய சொந்த காலில் நிலைத்து நிற்கிறார்.

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் நடித்த ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடிப்பார்கள் ஆனால் வரலட்சுமி சரத்குமார் அவ்வாறு கிடையாது எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் அதிலும் சமீப காலமாக வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்தால் அதனை ஏற்று நடித்து வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் வில்லி கதாபாத்திரம் கிடைத்தால் சொல்லவே வேண்டாம் நடித்து மிரட்டி விடுகிறார்.

அப்படிதான் பொங்கல் தினத்தில் வெளியாகிய வீரசிம்கா ரெட்டி திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவை கொல்ல துடிக்கும் வில்லியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இப்படி வரலட்சுமி சரத்குமாரின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment