10 வருடத்திற்கு முன்பு இவர்கலெல்லாம் பல்லி போன்று இருந்தார்கள்.. தற்பொழுது பார்க்க வியப்பாக இருக்கிறது என பிரபல நடிகர், நடிகைகளை பற்றி மனம் திறந்த வரலட்சுமி.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாக இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமான நிலையில் இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு இவர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்திருந்த எந்த கதாபாத்திரமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை எனவே இதன் காரணமாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் சண்டக்கோழி 2 சர்தார், மாரி 2 உள்ளிட்ட இன்னும் ஏராளமான திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது. அந்த வகையில் தற்பொழுது குணச்சத்திர கதாபாத்திரத்திலும், நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டி வருகிறார்.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்றும் மொழி திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வரும் நிலையில் இவருடைய மார்க்கெட் தற்பொழுது உச்சத்தில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வரலட்சுமி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் பிரபல நடிகர் மற்றும் நடிகை இருவரும் 10 வருடத்திற்கு முன்பு பல்லி போன்று இருந்ததாக கூறியுள்ளார்.

அதாவது கோலிவுட் திரையுலகில் டாப் நடிகர்களாக இருந்து வரும் சிம்பு, தனுஷ் ஆகியோர்களுடன் நடிக்கும் பொழுது ஏகப்பட்ட கேள்வி கிண்டலுக்கு ஆளானார். மேலும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பல தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள கூறினார்கள். ஆனால் இதனை சமாளித்து தான் சினிமாவில் வளர்ந்ததாக கூறினார்.

அதாவது தனுஷ் அற்புதமான திறமைசாலி தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிக்கொண்டு தற்பொழுது ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பலவற்றிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல் நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் சளைத்தவர்கள் அல்ல ஆரம்ப காலத்தில் கட்டத்தில் இருந்ததைவிட பல நடிகைகளை பார்க்கும் பொழுது தற்பொழுது வியப்பள்ளிக்கும் வகையில் உள்ளது. மேலும் கோலிவுட்டில் 10 வருடத்திற்கு முன்பு பல்லி போன்று இருந்த தனுஷ், சிம்பு, சமந்தா ஆகியோர்களின் வளர்ச்சித் தன்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது என வரலட்சுமி பேத்தியின் பொழுது கூறியுள்ளார்.

Leave a Comment