எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு மறுபடியும் என்ன தேடி வர.. வனிதாவை சரமாரியாக அடிக்கப் பாய்ந்து விளாசிவிட்ட பீட்டர் பால்.!

நடிகை வனிதா குறித்து சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது, நடிகை வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார், வனிதா ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில் தலைக்கு உயர்ந்த மக்கள் இருக்கும் பொழுது மூன்றாவது திருமணம் தேவையா என பலரும் விமர்சனம் செய்கிறார்கள். அதிலும் ஒரு சிலர் அவரும் பெண் தானே அவளுக்கும் ஆசை, பாசங்கள் இருக்காதா என வனிதாவுக்கு சப்போர்ட் செய்தார்கள்.

பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி எலிசபெத் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுமட்டுமில்லாமல் எனக்கு கணவர் இல்லை என்றாலும் என் பிள்ளைகளுக்கு கணவர் வேண்டும் என தனது கணவரை மீட்டு கொடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தார்.

மேலும் எலிசபெத் கூறியதாவது தன்னுடைய கணவர் பீட்டர் சரக்கும் கையுமாகத்தான் இருப்பார், அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு பொம்பள பொறுக்கி என கூறினார் எலிசபெத், ஆனால் அப்பொழுது வனிதா பீட்டர் பாலுக்கு சப்போர்ட் செய்து பீட்டர் பால் போல் ஒரு உத்தமன் இல்லை எனக் கூறுமளவிற்கு வாக்குவாதம் செய்தார்.

வனிதா பீட்டர் பால் இருவரும் திருமணம் செய்துகொண்டு தனது நாற்பதாவது பிறந்த நாளை கொண்டாட கோவா சென்றுள்ளார்கள், அங்குதான் வெடித்தது பிரச்சனை, கோவாவில் பீட்டர் பால் குடித்துவிட்டு வனிதாவிடம் தகராறு செய்துள்ளார், அதனால் வனிதா பீட்டர் பாலை அடித்து துரத்தி விட்டதாக கூறப்படுகிறது இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் வனிதா.

அந்த வீடியோவில் வனிதா கூறியதாவது எலிசபெத் சொன்னது எல்லாம் உண்மை தான் பீட்டர் பால் குடிக்க அடிமையாகி விட்டார், பலரிடம் கடன் வாங்கி குடிக்கிறான், அவரை நம்பி நான் ஏமாந்து விட்டேன் தோற்றுப் போய் விட்டேன் என கதறிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதுமட்டுமில்லாமல் பீட்டர் பால விட்டு பிரிந்து விட்டதாகவும் பீட்டர் பாலை  எலிசபெத் வைத்துக் கொள்ளட்டும் என கூறினார். இந்த நிலையில் வனிதா குறித்த ஒரு செய்தி மேலும் வைரலாகி வருகிறது மீண்டும் வனிதா பீடர் பாலை சந்தித்துள்ளார், வனிதா வீட்டைவிட்டு பீட்டரை துரத்தியதும்  பீட்டர் தனது நண்பன் வீட்டில் அடைக்கலம் புகுந்தார்.

அப்படியிருக்கும் நிலையில் வனிதாவின் யூடியூப் சேனலை நடத்துவதற்கு யாரும் முன் வரவில்லை அதனால் பீட்டரை தேடி திரும்பவும் அவரை அழைத்து வந்து யூடியூப் சேனலை நடத்தலாம் என கணக்கு போட்டார், அதற்காக வனிதா பீட்டர் பாலை சந்திக்க போனார் அங்கு கடும் கோபம் அடைந்துள்ளார் பீட்டர் பால்.

அப்பொழுது வனிதாவிடம் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு இங்க வந்த உனக்கு வேணும்னா வச்சுக்குவா வேண்டாம் என்றால்  அசிங்கப்படுத்தி விரட்டி விடுவாயா என சரமாரியாக வனிதாவை தாக்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment