தன் தலையில் தானே வண்டி வண்டியாக மண்ணை அள்ளிக் கொட்டி கொள்ளும் வடிவேலு.! தலைகனத்தால் நடந்த விபரீதம்.!

தமிழ் சினிமாவுலகில் தனது அசால்ட்டான பேச்சும் பல திறமைகளைக் கொண்டு பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக வலம் வந்தவர் வைகை புயல் வடிவேலு இவரது திரைப்படங்கள் எப்பொழுதுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் அதிலும் குறிப்பாக இவர் நடித்த எல்லா திரைப்படங்களும் தனது காமெடி திறனை பார்ப்பதற்கு வடிவேலு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக கவுண்டமணி,செந்தில் ஆகிய இருவருடனும் இவர் அந்த காலத்திலேயே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது காமெடியை பார்ப்பதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இருப்பார்கள் இருப்பினும் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தற்போது வீடியோ மூலம் பட வாய்ப்புகளை கேட்டு வருகிறார்.

அதற்கு காரணம் இவர் அரசியலில் ஈடுபட்டதால் தான் இவர் விஜயகாந்தை எதிர்த்து பேசியதால் பல சர்ச்சைகளில் சிக்கிய போதும் நிறைய திரைப்படங்கள் இவரைத் தேடி வந்தது அடுத்ததாக கதாநாயகனாக உருவம் எடுக்க ஆரம்பித்தார் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்து மிரட்டியிருப்பார்.

அந்த திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கி ஷங்கர் தயாரிப்பில் உருவானது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் போதே வடிவேலு பல வாக்குவாதங்களில் ஈடுபட்டு உள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் வடிவேலு தான் நடிக்கும் திரைப்படத்தில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு எடுப்பாராம் இதேபோல் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஷங்கரிடம் பல வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளாராம்.

vadivel 23
vadivel 23

வடிவேலு அப்பொழுது ஷங்கருக்கும் இவருக்கும் சண்டைபோடும் வரை போய் விட்டதாம்.அதுமட்டுமல்லாமல் வடிவேலு பல அரசியல் கட்சிகளை எதிர்த்து பேசியது அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் போய்விட்டது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment