மகனின் ஆசையை நிறைவேற்ற தவறிய வடிவேலு.? யாருக்கும் தெரியாத ரகசியம்

80 காலகட்டங்களிலிருந்து இப்பொழுது வரையிலும் திரையுலகில் வெற்றி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் வடிவேலு.  ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் முழு காமெடியனாக தென்பட ஆரம்பித்தார் அன்றிலிருந்து இவருடைய சினிமா பயணம் உச்சத்தை தொட்டது.

மேலும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தினர். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்தார் அந்த வகையில் தெனாலி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார்.

இதனால் நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தால் வடிவேலு அதிலிருந்து மீண்டு வந்து தற்போது பட வாய்ப்பு அள்ளி வருகிறார். கைவசம் மாமன்னன், சந்திரமுகி 2  போன்ற படங்கள் இருக்கின்றன. சினிமா உலகில் வெற்றி நடிகராக வரும் வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் எதிர்மறையான பேசிய வருகின்றனர்.

இந்த நிலையில் சினிமா பிரபலம் அந்தணன் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி பலரும் குறை கூறுகிறார்கள் ஆனால் குடும்ப விஷயத்தில் அவர் எப்படி இருந்தார் என்பது கூறித்து பேசி உள்ளார். குடும்ப உள்ள அனைவர்களுக்கும் நன்மை தான் செய்துள்ளார். ஆனால் அவரது மகனுக்கு சினிமா உலகில் கதாநாயகனாக..

நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் வடிவேலு தனது மகன் கதாநாயகனாக ஆக மாட்டான் என நினைத்து அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.. இதனால் வடிவேலுக்கும் அவருடைய மகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதை தவிர மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என கூறி உள்ளார்.

Leave a Comment