உலக நாயகன் கமல்ஹாசனை கதற வைத்த வைகைப்புயல் வடிவேலு.! அதுவும் எப்படி தெரியுமா.? இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.!

பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நகைச்சுவை நடிகர் தான் வைகைப்புயல் வடிவேலு இவர் பல வருடங்களாக சினிமா துறையில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பார்த்தால் வடிவேலு நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் தற்போதும் இருக்கிறது.

இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை திரைப்படங்களை பார்த்த பல சினிமா பிரபலங்களும் பல பிரபலங்களிடம் கூறி மகிழ்வார்கள் அதேபோல் கமல்ஹாசன் வடிவேலுவின் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் நாசர் இடம் அவரைப்பற்றி கூறியதாக தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதாவது கமல்ஹாசன் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது கமல்ஹாசன் விழுந்து விழுந்து சிரித்தாராம் அவருக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்ததாம்.

இந்த திரைப்படத்தை பார்த்த உடன் அதிலும் குறிப்பாக வைகைப்புயல் வடிவேலு போருக்கு செல்லும் பொழுது நடித்த காட்சி பார்த்துவிட்டு இவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை அந்த அளவிற்கு இவரது திரைப்படத்தை பார்த்துவிட்டு உலக நாயகன் கமல்ஹாசன் விழுந்து சிரித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை நடிகர் நாசரிடம் கூறி நாசர் இந்த தகவலை கூறியதாக தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது மேலும் வைகைப்புயல் வடிவேலு தற்போது நடிக்கும் பல திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

vadivel
vadivel

ஒரு சில ரசிகர்கள்  வைகைப்புயல் வடிவேலு எத்தனை திரைப்படங்கள் கமிட்டாகியுள்ளார் என்பதைப் பற்றி கேட்பது மட்டுமல்லாமல் பலரும் வடிவேலு நடித்த திரைப்படங்களை எங்களால் மறக்கவே முடியாது என்று கூறிவருகிறார்கள்.

Leave a Comment