பட வாய்ப்பிற்காக வடிவேலுவை அட்ஜஸ்ட் செய்த நடிகைகள்.? அடேங்கப்பா இத்தனை நடிகைகளா… லிஸ்ட் ரொம்ப நீளமா இருக்கே.! அட இந்த இளம் நடிகையுமா.?

பட வாய்ப்புக்காக வடிவேலுவை அட்ஜஸ்ட் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்று இங்கே காணலாம்.

எல்லா நடிகர்களுக்கும் பாடி டிமாண்ட் இருப்பதுபோல் வடிவேலுக்கு ம் பாடி டிமெண்ட் இருந்துள்ளது. முதலில் சந்தோசம் அதன் பிறகுதான் வாய்ப்பு இதுதான் வடிவேலுவின் பார்முலா. நடிகர் வடிவேலு ராஜ்கிரன் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி அதன்பிறகு ராஜ்கிரண் திரைப்படத்திலேயே காமெடி நடிகராக நடித்தவர் தான்.

மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நடிகர்களில் வடிவேலும் ஒருவர். அதேபோல சாத்தியமான திறமையும் கொண்டவர் அதே போல் எல்லா நடிகர்களுக்கும் இருப்பது போல் இவருக்கும் பெண்கள் மீதான ஆசை இருந்தது. கோவை சரளாவை செந்தில் வடிவேலு, எஸ் ஏ சந்திரன் ஆகியோர் தங்களது படத்தில் நடிக்கவைப்பர்கள் கோவை சரளா உடன் நடித்தால்தான் நம்பர்-1 காமெடி நடிகராக வளர முடியும் என எண்ணி வடிவேலு பல திரைப்படங்களில் கோவை சரளாவை தன்னுடன் நடிக்க வைத்தார்.

அதன் பிறகு டிவி ஷோபனா இவர் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பார் இவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் வடிவேலு தான் வடிவேலுவை சந்தோஷ படுத்திய பிறகுதான் சோபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. சொரணா மெத்தியூஸ் இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டாம் கட்ட கதாநாயகியாக நடித்தபொழுது யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. அதன்பிறகு வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்த பிறகுதான் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.

vadivelu
vadivelu

சொரணா மேத்யூஸ் வடிவேலுவை அட்ஜெஸ்ட் செய்து கொண்டால் தான் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார் வடிவேலு. அதன் பிறகு பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சோனா இவரை யார் என்று தெரியாமல் இருந்து வந்தார். அதன்பிறகு குசேலன்  திரைப்படத்தில் வடிவேலுவை கெஞ்சி கூத்தாடி பட வாய்ப்பை கேட்டார் அதன் பிறகு வடிவேலு உடன் ஈசிஆர் பண்ணை வீட்டிற்கு போய் வந்த பிறகு வடிவேலு வாய்ப்பு கொடுத்தார்.

அதன் பிறகு வடிவேலு அம்பிகா மற்றும் ஊர்வசியை தன்னுடன் ஜோடியாக போட வேண்டும் என வற்புறுத்தினார் வடிவேலு. அதேபோல் இவர்கள் இருவரும் வடிவேலுவுடன் ஜோடியாக நடித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்களும் வடிவேலுவை அஜஸ்ட் செய்தார்களா என்பது மட்டும்  தெரியவில்லை.

அடுத்ததாக பிரியங்கா இவர் பார்ப்பதற்கு இளமையுடன் இருந்ததால் வடிவேலு இவரைப் பார்த்து மயங்கினார். அதனால் இவரை இரண்டு படங்களில் தன்னுடன் ஜோடியாக போட்டுக்கொண்டார். அதேபோல் வடிவேலு ஒரு சில சாதாரண  இயக்குனர் மாட்டிக்கொண்டாள் அவர்களிடம் 7 மணி வரை தான் நடிப்பேன் என்று கூறி விட்டு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை ஈசிஆர் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்.

அதன் பிறகு இரவு முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு திரும்பி விடுவார்.  மின்னல் தீபா இவரும் வடிவேலுவுடன் ஜோடியாக நடித்தவர் தான் ஆனால் இவர் அந்த திரைப்படத்தில் கண்ணை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு நடித்திருப்பார் அதனால் இவருக்கு பட வாய்ப்பு அமையாமல் போனது. இவருக்கு மட்டும்தான் வடிவேலுவுடன் நடித்த பிறகு பட வாய்ப்பு அமையவில்லை.

குண்டு ஆர்த்தி கணேஷ் இவரும் வடிவேலுடன் ஒரு சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான். வடிவேலுவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர்.  நகைச்சுவை நடிகை ஹேமலதா இவர் ஒரு திரைப்படத்தில் கண்டமனூர் ஜமீன் என்ன கண்டம் பண்ணிட்டார்  என வசனம் பேசுவார். இந்த வசனம் மிகவும் பிரபலமானது.

வடிவேலு ஹேமலதாவை அப்படி கண்டம் செய்ததால்தான் படத்திலும் அதுபோல் வசனங்களை வைத்ததாக கூறப்படுகிறது அந்த வகையில் கண்டம் செய்வதில் வடிவேலு ஜகஜால கில்லாடி அதேபோல் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் மோனிகா தேஜாஸ்ரீ ஆகிய இரண்டு நபர்களையும் ஜோடியாக நடிக்க வைத்தார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரேயா அவர்கலுடன் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என பிடிவாதமாக இருந்தார். அதற்காக ஸ்ரேயா அவர்களுக்கு பல லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஸ்ரேயா அவர்களுடன் கட்டிப்பிடித்து நடனம் ஆட வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் வடிவேலு.

இப்பொழுது நாய் சேகர் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்ரை போடும்படி பிடிவாதம் பிடித்து வருகிறாராம் வடிவேலு. தலைவன் கண்டம் பண்ணுவதில் பலே கில்லாடி என  சினிமா பிரபலம் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Comment