காமெடி நடிகர் வடிவேலு உடன் நடிப்பதே உதயநிதி ஸ்டாலின்னுக்கு கடைசி படமாம்.? அவரே பேட்டியில் சொன்னது.!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக சினிமா உலகில் என்றி கொடுத்து பின் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார். முதலில் இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டார் அதன்பின் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான மனிதன், சைக்கோ, கண்ணேகலைமானே, நண்பேண்டா போன்ற பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். சினிமா உலகில் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் நடிகர்கள் படங்கள் தொடங்கி தனது படங்களையும் தயாரித்து அசத்தினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அரசியலில் பிரவேசம் கண்டு தொடர்ந்து தற்போது அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் வருகின்ற சிறப்பான கதைகளிலும் நடித்து வருவது வழக்கம் அந்த வகையில் அருண் சுவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.

இது ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும் இந்த படமும் சிறப்பாக வந்துள்ளதால் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது வருகின்ற மே 20ஆம் தேதி உலக அளவில் படம் வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் மாமனிதன்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பின்பு உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதனால் மாமனிதன் திரைப்படத்திற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறி உள்ளார்.

Leave a Comment