தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துளசி நாயர். மணிரத்தினம் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளிவந்த கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது இப்படத்தில் அவர் அறிமுகமாகும் போது அவரது வயது 14 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் ஜீவாவுடன் 2014-ம் ஆண்டு யான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும்அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் வரவில்லை இதனையடுத்து அவர் படிப்பை தொடர சென்று விட்டார் இவர் மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிப்பதற்காக தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அம்மணி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேண்டுமானால் சினிமாவிற்குள் இறங்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஆனால் தற்பொழுது அவள் உடல் எடையை பயங்கரமாக கூட்டியுள்ளார் துளசி நாயர் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் கடல் படத்தில் நடித்த நடிகை துளசி நாயரா இப்படி ஆளே மாறிப்போய் உள்ளார் என புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.
இதோ அந்த புகைப்படம்.

