கெட்ட வார்த்தையை விக்ரமிடம் பேசிய த்ரிஷா.! வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் தற்பொழுது வரை வசூல் வேட்டையில் பல கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி,சரத்குமார், பார்த்திபன்,பிரபு,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா குந்தவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இவர் நடித்த இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சமீபத்திய ஒரு நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவிற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அதாவது அவரது காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு ஒருவர் சொல்லும் வார்த்தையை சரியாக கேட்டு மற்றவருக்கு கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் ஷோபிதா குர்தா என்று சொல்ல அதைக் கேட்ட த்ரிஷா விக்ரமிடம் வேற மாரி கூறியுள்ளார் அது கெட்ட வார்த்தையை போன்று இருந்ததாம் மேலும் இந்த வார்த்தையை த்ரிஷா கூறியதும் விக்ரம் கொடுத்த ரியாக்ஷனை ரசிகர்கள் பலரும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

த்ரிஷா விக்ரமிடம் கூறும் பொழுதே விக்ரம் பார்த்த பார்வையை தற்பொழுது வரை ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு செம காமெடியாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் த்ரிஷாவிற்கு கெட்ட வார்த்தை எல்லாம் பேச வருமா.

என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளி வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment