டாப் நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த த்ரிஷா.? சினிமா உலகமே ஷாக்.. உங்களுக்கு என்னாச்சி மேடம் ஏன் இப்படி.

தெனிந்திய திரை உலகில் வெற்றி கண்டுள்ள நடிகை திரிஷா சமீபத்தில் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட விட்டாலும் எளிமையான முறையில் கொண்டாடினார் மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்தனர் இப்படியே போய்க் கொண்டிருக்க நடிகை திரிஷா தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிரஞ்சீவியின் புதிய படத்தை வேண்டாம் என தூக்கி எறிந்து உள்ளார் என்ற செய்தி உலவுகிறது.

தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர் நடிகர் சிரஞ்சீவி இவர் தற்பொழுது ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்திற்கு ஆச்சார்யா என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்து வருகிறார். இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் போது அந்தப் படத்தை வேண்டாம் என திரிஷா கூறி உள்ளதுசினிமா ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான திரிஷாவுக்கு ஆரம்பத்திலிருந்து இருந்து இரண்டு மொழிகளிலும் டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி நடிக்க தொடங்கினார். அதிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அங்குமிங்குமாக நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டு இப்படி நடித்து வந்த இவருக்கு தற்போது  முன்னணி நடிகரின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் கிடைப்பதால் முக்கியமான படங்களாக இருந்தாலும் அதை தூக்கி எறிகிறார்.

இது போலவே தான் தற்பொழுது சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ஏற்கனவே நடிகை பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் கமிட் ஆன நிலையில் தற்போது த்ரிஷாவை கமீட் செய்வதால் அவர்களை விட குறைவான ரோடு இருக்கும் அதோடு அதில் நடிக்கும் ஒன்றிற்கும் புரோஷம் இல்லை என்பதால் அந்தப் படத்தை வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

சினிமாவில் முன்னணி நடிகை 18 வருஷம் அனுபவம் ஆகியவை எல்லாவற்றையும் யோசித்து பார்த்து எப்படி  ஒரு சின்ன ரோல் கொடுக்கிறார்கள் அது போன்று பல அவமானம் பட்டதால் தற்போது அந்த மாதிரி வரும் படங்களை திரிஷாவும் அதை தூக்கி எறிந்து விடுகிறார். இது தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லை  தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும் என சில கோலிவுட் வாசிகள் கூறுகின்றனர்.

Leave a Comment