தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே போகும் நடிகர் விஷால்..! சிங்சாங் அடிக்கும் தயாரிப்பாளர் சங்கம்.!

நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படங்களில் இயக்குனர்களிடம் சண்டை வாக்குவாதம் பண மோசடி போன்ற பல்வேறு சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் விஷால் அவர் வீட்டுக்கும் போலீஸ் போய்க் கொண்டு வருகிறார். மேலும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகிறார்.

இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களிடம் விஷால் மற்றும் கவுதம் மேனன் இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே விஷால் 4 கோடி மற்றும் கௌதம் மேனன் 4 கோடியும் இயக்குனர் பாலுமகேந்திரா இவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது மனைவி அந்த பணத்தை விஷாலிடம் மற்றும் கௌதம் மேனனிடம் கேட்டபோது அவர்கள் எந்த பதிலையும் கொடுக்காமல் தாமதப்படுத்தி கொண்டே இருந்தார்கள்.

அதனால் அவர் தயாரிப்பு நிறுவனத்தில் புகார் கொடுத்துள்ளார்.  தயாரிப்பு நிறுவனமும் அவர்களிடம் பணம் கேட்ட போதே கௌதம் மேனன் ஒரு மாதத்தில் தருகிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் விஷால் மட்டும் வேறு ஆட்களை அனுப்பி பணத்தை தராமல் தாமதப்படுத்த கிட்டே ஏமாற்றி வருகிறார்.

விஷால் வேற ஏதும் வராமல் வேற எந்த தகவலும் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறார். பாதிக்கப்பட்டவருக்கு தயாரிப்பு நிறுவனம் எந்த பதிலையும் சொல்லாமல் விஷாலுக்கு சாதகமாகவே இருந்து வருகிறார்கள். இப்படி தயாரிப்பு நிறுவனம் மறைத்து விஷாலுக்கு அவர்களும் ஏமாற்றி வருகிறார்கள். நடிகர் விஷாலுக்கு துணைபோகும் தயாரிப்பு நிறுவனம் அநியாயம் செய்து கொண்டு வருகிறார்கள்.

Leave a Comment