டாப் ஹீரோவான அஜித், விஜய்யை செல்பி எடுத்த ரசிகர்கள் ஏன் சூர்யா கார்த்தியை எடுக்கவில்லை.! காரணம் இந்த ஒத்த மனுசன்.!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து அடுத்த இடத்தை சூர்யா தன் வசப்படுத்த போராடி வருகிறார் அவர்கள் காரணம் இவருக்கு பிறகு விக்ரம் தனுஷ் போன்ற பிரபலங்கள் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் இருப்பினும் சூர்யாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் அவர் அந்த இடத்தில் இருக்க பொருத்தமானவராக பார்க்கப்படுகிறது.

டாப் நடிகர்கள் என்பதால் அவர்களுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம் அந்த வகையில் அஜித் விஜய் போன்றவர்கள் எங்கே வெளியில் சென்றாலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்வது கூட்டமாக நின்று அவர்களை போக விடாமல் தடுத்து சுற்றி வளைப்பது ரசிகர்கள் தனது பாசத்தை மூலம் வெளிப்படுத்துவார்கள்.

அந்தவகையில் மாஸ்டர் படத்தின் இறுதி நாளில் ஷூட்டிங்கில் நெய்வேலியில் விஜய் வேனில் ஏறி ரசிகருடன் செல்பி எடுத்தார்அதுபோல சட்டமன்ற தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்தபோது ரசிகர்கள் செல்பி எடுத்தது என வைரலாகி.

அதேபோல அஜித்தும் சட்டமன்ற தேர்தலில் தனது மனைவியுடன் வந்தபோது ரசிகர் ஒருவர் செல்பி எடுப்பது போன்றவை அன்றைய நாளில் டிரெண்டிங்கில் வலம் வந்தனர்.

அன்று அஜித், விஜய் சுற்றிய கூட்டம் அதே நாளில் சூர்யா கார்த்திக்கு ஒரு ரசிகர் கூட இவர்கள் பக்கத்தில் வந்து  செல்பி எடுக்க வரவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் அவரது அப்பா சிவகுமார் தான்.

சூர்யா, கார்த்தியின் அப்பா என்பதால் இவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் அப்படி ஒரு சமயத்தில் அவரை போகவிடாமல் செல்பி எடுக்கும் பொழுது  வழிவிடாமல் ரசிகர்கள் தடுத்ததால் ஒரு கட்டத்தில் போன்னை வாங்கி தூக்கி எறிந்துள்ளார்.

அதன் விளைவே இந்த தேர்தலில் சூர்யா கார்த்தி முன்பு ஒரு ரசிகர்கள் கூட வாரத்திற்கு காரணன் ஏனென்றால் இவர்களுக்கு முன்பாக சிவகுமார் இருந்ததால் தன்னுடைய போனை வாங்கி வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் ரசிகர்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version