படத்தின் கதைக்காக தன்னையே மாற்றிக்கொண்டு நடித்த டாப்-5 நடிகர்கள்.! இது மாதிரி நடிக்க ஒரு தில்லு வேணும் சாமி.

சினிமாவுலகில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் வித்தியாசமான கதை களத்திற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுவதோடு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள்.

இதை அடைய அவர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்றால் எந்த ரோலாக இருந்தாலும் ஆடை இல்லாமல் இருந்தாலும் சரி நடித்து அசத்தியிருப்பார் அப்படி தமிழில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளார் நடிகர்கள் யார் யார் என்பதை தற்போது விரிவாக காண்போம்.

முதலிடத்தில் இருப்பவர் கமலஹாசன் உலகநாயகன் என்ற பெயரை  அடைவதற்காக தன்னால் முடிந்த அனைத்துவிதமான வித்தியாசமான நடிப்பும் ஏற்று நடித்து உள்ளார்.

இவருக்கென நல்ல இமேஜை இருந்தும் படத்திற்காக எந்த ஒரு லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி நடிப்பார் அந்த வகையில் கமலஹாசன் “குணா” படத்தில் விபச்சாரியின் மகனாக நடித்து அசத்தியிருப்பார் இப்படம் மக்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமான பாடமாகவே இருக்கிறது.

இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பவர் ஜெயம் ரவி. பேராண்மை திரைப்படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்தவர். இந்த திரைப்படத்தில் பல பெண்கள் இவரை கேவலமாக நடத்தும் போது திட்டுவது மாக இருக்கும் மேலும்  இந்த திரைப்படத்தில் கோமணம் கட்டி கொண்டு நடித்திருப்பார்.

மூன்றாவது இடத்தைப் பிடிப்பவர் நடிகர் ஆர்யா. ஒருசிலர் அழுக்கு சட்டையை போட்டாலே ஒரு மாதிரியாக நினைக்கும் நடிகர் மத்தியில் பாலா படமான நான் கடவுள்  படத்தில்  படம் ஃபுல்லா அழுக்கு சட்டை போட்டு மண்ணில் உட்கார்ந்தும், புரண்டும் நடித்து அசத்தியிருப்பார்.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா பல சவால்களை சந்தித்து கடந்துதான் நடித்தார்.

நான்காவது இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

கமலுக்கு அடுத்தபடியாக தமிழில் இப்போதைய காலகட்டத்தில் எந்த ரோலாக இருந்தாலும் அதை திறம்பட நடித்து அதில் வெற்றியும் பெறுகிறார் அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

ஐந்தாவது இடத்தைப் பிடிப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன் முதல்வன் திரைப்படம் இவருக்கு மாபெரும் ஹிட் திரைப்படமான அமைந்தாலும் அந்த திரைப்படத்தில் ஆடையில்லாமல் சாக்கடையிலிருந்து ஓடி இருப்பார்.

Leave a Comment