நடிகர் கரணின் சினிமா கேரியரை காலியானதுக்கு முக்கியம் இந்த விக்னஸ் தான்.? உண்மையை உடைத்த நடிகர்.?

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாட்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பாக வலம் வந்தவர் நடிகர் கரண்.

தமிழில் இவருக்கு நிலையான ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது என்னமோ “நம்மவர்” தான் இந்த படத்தில் கமல் மற்றும் பல ஜாம்பவான்கள் நடித்து இருந்தனர் அவர்களில் ஒருவராக இவர் நடித்து தனக்கான திறமையை வெளி காட்டியதால் அப்போதே மக்கள் மத்தியில் பேசப்பட்டார் நடிகர் கரண்.

ஒரு கட்டத்தில் இவருக்கு ஹீரோ அம்சமுள்ள கதா பாத்திரங்கள் வந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் பெரிதும் வெற்றி பெறாததால் அதன் பிறகு இவருக்கு வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்.

வில்லன், குணசித்திரம் போன்ற ரோல்கள் அசத்தியதால் நிறைய படவாய்ப்புகளை பெற்று தந்தன இப்படி தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான ரோல்களில் வலம் வந்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அவரால் உருவாக்க முடியாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து ஹீரோவாக அவ்வபோது  சில ஹிட் படங்களை கொடுத்து வந்த கரண்.

மீண்டும் தமிழ் சினிமாவில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மார்க்கெட்டை சுத்தமாக இழுந்து விட்டார் மேலும் சினிமா வாய்ப்புகளும் ஒருகட்டத்தில் கிடைக்காமல் போனது எல்லாத்துக்கும் கரண் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் அவர் இல்லையாம் அதற்கு காரணம் அப்போதைய காலகட்டத்தில் கரண் சினிமா கால்ஷீட் விஷயங்களை ஒரு ஆன்ட்டி தான் கவனித்து வந்தாராம் எல்லாமே அவர்தானாம் ஒரு கட்டத்தில் இருவருக்கும் நெருக்கமாகி எல்லையை மீறி உள்ளனர்.

இதனால்தான் அவர் சினிமா உலகில் கவனம் செலுத்தாமல் ஆன்ட்டி மீதி கவனம் செலுத்தி சினிமா பட வாய்ப்பை கோட்டை விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.

Leave a Comment