அபிஷேக் பச்சன்னிடமிருந்து திருட வேண்டியது இதை தான்.! பிரபல நடிகர் ஓபன் டாக்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் சிறப்பாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யாராய். அதில் வெற்றி கண்ட பிறகு இவருக்கு சினிமா உலகில் ஏறுமுகமாகவே அமைந்தது இந்தியில் இவருக்கு தொடர் பட வாய்ப்புகள் கிடைத்ததால் அதை திறம்பட எற்று நடித்தால் டாப் நடிகர்கள் படங்கள் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது.

இப்படியே இருக்கின்ற காலகட்டத்தில் தான்  தமிழில் ஜீன்ஸ், ராவணன், ரஜினியுடன் எந்திரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இந்த சமயத்தில்தான் இந்தியின் பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு குழந்தை இருக்கிறது.

குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் தற்போது அடியெடுத்து வைத்த நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யாராய் ஆனால் பெரிதும் கவர்ச்சியில் இறங்க மாட்டார்  என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அதுபோன்ற காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளாராம்.

இந்திய சினிமாவில் மிக அழகாக இருக்கும் ஐஸ்வர்யாராயை பலருக்கும் பிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அந்தவகையில் ஹிந்தி சினிமாவில் ரொமான்டிக் நாயகனாக வலம் “இம்ரான் ஹஸ்மி” என்பவரும் எப்படியாவது ரொமான்டிக் வலையில் சிக்கி விழ்த்தி விடவேண்டும் என பல கிடுக்கிப்பிடி போட்டு பார்த்தார். ஆனால் அது  எல்லா வற்றிலும் நைசாக வெளியே வந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட முன்னணி நடிகரான அபிஷேக் பச்சன்னிடமிருந்து நீங்கள் எதை திருட ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்ப பட்டது அதற்கு பதில் அளித்த இம்ரான் ஹஸ்மி நான் ஒன்றே ஒன்றை  மட்டும்தான் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் அது ஐஸ்வர்யாராய் தான் என்று கூறினார்.

அவர் இவ்வாறு கூறும் பொழுதே தெரிகிறது ஐஸ்வர்யா ராய் மீது இவர் எவ்வளவு ஆசையாக இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இச்செய்தி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தமிழ் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

Leave a Comment