தோனி ,ரோஹித்,கோலி போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து நான் பார்த்து இது தான்.! உண்மையை சொன்ன சூர்யா.

ஐபிஎல் தொடரின் மூலம் இளம் வீரர்கள் பலரும் தற்போது இந்திய அணியில் சிறப்பான இடத்தைப் பிடித்து வருகின்றனர் அந்த வகையில் IPL விளையாண்ட நட்சத்திர பந்து விச்சளர்களின் பந்து எதிர் கொண்டு நாலாபுறமும் சிதறடித்தார் மேலும் ரன் வேட்டையையும் நடத்தி வந்தவர் சூரியகுமார்.

அதுவும் கடந்த 4, 5 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் அந்த அணிக்காக அதிக ரன்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதன் விளைவாக இந்திய அணியில் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து இடையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

தான் விளையாட முதல் போட்டியிலேயே 50 ரன்களுக்கு மேல் அடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் அதன் பிறகு இவருக்கு T20 போட்டியில் 2,3 போட்டிகளில் விளையாடி உள்ளார் இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஐபிஎல் தொடரில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் பாதியிலேயே இந்த தொடர் நிறுத்தப்பட்டது.

விரைவில் இலங்கையுடனான ஒருநாள் மற்றும் T20போட்டிகளில் சூரியகுமார் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவருகிறது இதற்காக அவர் தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடாத ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

crickter
crickter

அந்த வகையில் சூரியகுமார் யாதவிடம் ரசிகர் ஒருவர் கேப்டன் தோனியை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டதற்கு “லேசென்ட்” என்றார் மேலும் கோலியை பற்றி கூறிய வார்த்தைகள் சொல்லுங்கள் “இன்ஸ்பிரேஷன்”  என்று  என கூறினார் அதுபோல ரோகித் ஷர்மா பற்றி கேட்கும்போது அவர் “ஹிட்மேன்” ஒரே வார்த்தையில் கூறி முற்று புள்ளி வைத்தார்.

Leave a Comment