கவினுக்கும் எனக்கும் உள்ளது இது தான்.? முதன்முறையாக கவின் பற்றி பேசிய லாஸ்லியா.!

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக கையாண்டு தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் கமலஹாசன். பிக்பாஸ் நான்காவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது.

மக்கள் மனதில் மிகச்சிறப்பான சீசனாக பார்க்கப்படுவது பிக்பாஸ் 3வது சீசன் தான் ஏனென்றால் இந்த சீசனில் காதல், ரொமான்ஸ், , சண்டை என எல்லாம் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்து போனதாக அமைந்தது.

அதிலும் குறிப்பாக கவின் / லாஸ்லியா காதல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இந்த நிகழ்ச்சி முடிந்து போனாலும் இதுவரையிலும் லாஸ்லியா கவின் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பார்த்துவிட்டால் கேட்கும் முதல் கேள்வி உங்கள் காதல் இன்னும் நீடிக்கிறதா.. என்ன பண்ணுகிறீர்கள் என்பதுதான்

பல தடவை ரசிகர்கள் கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார் நடிகை லாஸ்லியா. இந்த நிலையில் முதல் முறையாக இவர்களது காதல் பற்றி வாய் திறந்துள்ளார்.

கவினுக்கும் எனக்கும் உள்ள உறவு எல்லாம் எங்களுடைய சொந்த விஷயம்.

நீங்கள் என்னுடைய படங்களை பற்றி மட்டுமே கேட்டால் நல்லது என குறிப்பிட்டார். மேலும் இனி எந்த இடத்தில் கவின் பற்றி பேச எனக்கு அவசியமில்லை என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment