KKR அணியில் வெங்கடேஷ் அய்யர் விளையாட காரணமே இவர்தான் – உண்மையை உடைத்த மோர்கன்.!

ஐபிஎல் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தான் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன அதற்கு முன்பாக நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

கடைசி ஓவரில் சிக்ஸரை’ பறக்கவிட்டு வெற்றியை ருசித்தது கேகேஆர். வெற்றி கண்ட கேகேஆர் வீரர்களுடன் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது ஐபிஎல் இரண்டாவது பாதியில் நாங்கள் தொடக்க வீரர்களாக எங்கள் அணிக்குள் இருக்கும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்தோம்.

அப்போது எங்களுக்கு வெங்கடேச ஐயர் கிடைத்தார். இதுவரை அவர் 9 போட்டிகளில் விளையாண்டு 320 ரன்கள் சேர்த்துள்ளார் ஏன் கடைசியாக விளையாடிய போட்டியில் கூட அவர் 55 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர் ஐபிஎல் இல் இப்படி சிறப்பாக ஜொலிக்க காரணம் கேகேஆர் அணியின் கோச்சி மேற்கொள்ளும் தான்.

mccullum தான் கண்டுபிடித்தார் வலைப்பயிற்சியில் ர்ரை கண்டுபிடித்தனர் அவர் பந்துவீச்சு சிறப்பாக எதிர்கொண்டு அழகாக ஆடினார் அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு பின் அவர் களத்தில் இறங்கினார்.

அதன்பிறகு கேகேஆர் சந்தித்த ஒவ்வொரு போட்டியிலும் வெங்கடேஷ் அய்யர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் தற்பொழுது சிறப்பாக ஜொலிக்க முழுக்க முழுக்க காரணம் பிரெண்டன் மெக்கல்லம் தான் காரணம் என கேப்டன் மோர்கன் சொல்லி உள்ளார்.mccullum

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment