ஐஸ்வர்யா, தனுஷ் விவகாரத்து பிரச்சனை பூதாகரமாக வெடிக்க காரணமே இதுதான் – வெளிப்படையாக கழுவி ஊற்றிய நடிகை.

சினிமா உலகில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். எப்படி சினிமா உலகில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விப்பாரோ அதே மாதிரி தான் நிஜ வாழ்க்கையும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்.

இளம் வயதிலேயே நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி சிறப்பாக ஓடினார். ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஒரு பக்கம் சிறப்பான படங்களை இயக்கி அசத்தினார்.  மறுபக்கம் நடிகர் தனுஷ் சிறப்பான கதைகளில் நடித்து ஓடிக்கொண்டிருந்தார்.

இருவரும் சிறப்பாக இருந்தாலும் அதிகம் சினிமா விளம்பரத்தை தெரிந்தாலும்  சில பிரச்சனைகள் இருந்தது ஆனால் அது பெரிதாக அப்பொழுது பிடிக்கவில்லை என்றாலும் இப்பொழுது அது பெரிதாக வெடித்தது திடீரென இவர்கள் இருவரும் 18 வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று பிரிவதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியானது.

அதில் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிகிறோம் என கூறியிருந்தனர். மேலும் இவர்களது அறிக்கையை சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட உள்ளதோடு இது வேறு மாதிரியாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம்,  ஹீரோயின் என கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகை கஸ்தூரி. ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் விவாகரத்து குறித்து பேசியுள்ளார் நீங்கள் வெளிப்படையாக அறிவித்தது தான் மிகப்பெரிய தவறு. இச்செய்தி தற்போது விவாதப்பொருளாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாறி உள்ளது என நடிகை கஸ்தூரி பேசினார் இவர் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Leave a Comment