நடிகை ரட்சிதா தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம்..! அடக் கொடுமையே..!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரட்சிதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர்களில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் பிரபலமான நமது நடிகை தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் தன்னுடைய கணவர் தினேஷை நமது நடிகை விவாகரத்து செய்யப் போவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு தான் இவர்களுடைய திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது அந்த வகையில் தற்போது திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் தினேஷ் குழந்தை இல்லாத காரணத்தில் மூலமாக தற்போது விவாகரத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

ரச்சிதா எப்படி சீரியலில் கதாநாயகியாக வலம் வருகிறார் அதேபோல அவருடைய கணவரும் சீரியலில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அந்த வகையில் இவருக்கு வாய்ப்பு குறைந்த நிலையில் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமிக்கு சீரியலில் வாய்ப்புகள் அதிகரித்து வந்தன இதனால் இவர்களுக்குள் மன ரீதியாக பல சண்டைகள் உருவாக வழிவகுத்தது.

அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய பெற்றோர்கள் எப்படியாவது இவர்களை சேர்த்து வைத்துவிட வேண்டும் என போராடி வந்தாலும் தினேஷ் அவர்கள் மகாலட்சுமி சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தில் கவனம் காட்டுவது மட்டுமில்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு வாழவேண்டும் என்பதே அவருடைய கருத்தாக அமைந்துள்ளது.

ரஞ்சிதா மகாலட்சுமி அவர்கள் தன்னுடைய நடிப்பு திறனை விட்டுவிட முடியாது என்பதில் தீர்மானமாக இருப்பது மட்டுமில்லாமல் இதுவே இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாம் இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment