தோல்வி, கடன் ஆகியவற்றில் இருந்து அஜித் மீண்டது இப்படி தான் – உண்மையை உடைத்த நடிகர் சசிகுமார்.! இப்ப அவர் சொல்ல என்ன காரணம் தெரியுமா.?

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஆரம்ப காலகட்டத்தில் அவமானத்தையும் கஷ்டத்தையும் சந்தித்துதான் படிப்படியாக சினிமாவுலகில் படிப்படியாக முன்னேறி ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக அடைகின்றனர் இது ஒன்றும் நாம் நினைப்பது போன்று சாதாரண விஷயமல்ல.. அதுவும் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் ஒரு நடிகர் தனது வாழ்க்கையை இதற்காக அர்ப்பணித்தால் மட்டுமே இப்போது ஒரு உச்சத்தை தொட முடியும் என்றும் பலரும் கூறுகின்றனர்.

இதை அப்பொழுதே செய்து காட்டியவர் தல அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் படிப்படியாக முன்னேறி தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பதால் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அதற்கேற்றார் போல பயணிப்பதால் தற்போது மீடியா இவரை துரத்தி கொண்டு ஓடுகிறது என்பது தான் உண்மை. அஜித் ஆரம்பத்தில் தொடர்ந்து பல  தோல்விகளை கொடுத்தால் பண கஷ்டத்தில் கூட மாற்றிக் கொள்கின்றனர்.

அதில் அஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இதிலிருந்து மீண்டு வந்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் சசிகுமார் கூறியுள்ளார் அவர் கூறியது. ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றியை குவித்தாலும் இவர் ஆக்சன் படங்களில் இறங்கிய பொழுது ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் போகப் போக அவருக்கு மரண தோல்வியை தந்தது.

ஒரு கட்டத்தில் இவர் சினிமாவில் நிற்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது அந்த அளவிற்கு இவரது படங்கள் தோல்வியைத் தழுவின இருந்தாலும் சினிமாவை மனதார நம்பி இருந்ததால் அஜித் தொடர்ந்து படங்களில் நடித்தார் ஒரு சில படங்களில் நடித்தாலும் ஒரு சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன இதனால் அஜித்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து தனது முயற்சியின் மூலம் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அந்த கடனை எல்லாம் அடைத்து.

ஒரு கட்டத்தில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தற்போது உருமாறி இருக்கிறார் என சசிகுமார் பேசினார் இவ்வாறு அவர் பேசுவதற்கு காரணம் தற்போது படங்களுக்காக சில கோடிகளை கடனாக வாங்கியுள்ளார் அதிலிருந்து தன்னை மீட்க தொடர்ந்து படங்களில் நடிக்கிறார் இதனை எம்ஜிஆர் மகன் ஒன்றில் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment