என்னோட வருங்கால புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும்..! கண்டிஷன் போடும் நடிகை ராஷி கண்ணா..!

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை ராசி கண்ணா இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக முரளியின் மகன் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்க நோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்ததன் காரணமாக இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்பை பெற ஆரம்பித்து விட்டார். பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தில் இருப்பதன் காரணமாக இயக்குனர்களும் இவரை வைத்து திரைப்படம் இயக்க முன் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அந்தவகையில் ராஷி கண்ணா தற்சமயம் சைத்தான் கா பச்சா, அரண்மனை மூன்றாம் பாகம், சர்தார் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இது போதாதென்று சமீபத்தில் வெப் தொடர் பக்கமும் ஆர்வம் காட்டி வரும் ராசி கண்ணா சமீபத்தில் மிக பிஸியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார்.பொதுவாக பிரபல நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் தான்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராசி கண்ணா தன்னுடைய வருங்கால கணவர் பற்றி பேசியுள்ளார் அப்பொழுது அவர் பேசியது என்னவென்றால் எனக்கு வரப்போகும் கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அந்தவகையில் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள நபரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என ராசி கண்ணா சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

rashi kanna-1
rashi kanna-1

Leave a Comment