பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னர் இவர்தான் – வெளியேறிய அபிஷேக் ராஜா கணிப்பு.

விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5 வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  பிக் பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர் மூன்று போட்டியாளர்கள்  வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்துள்ளனர். இதுவரை 8 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை தாண்டி வெற்றிகரமாக போய் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் மிக கம்மியாக இருப்பதால் ஒருவரை ஒருவர் தாழ்த்திப் பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர் மேலும் டாஸ்க் என்ற பெயரில் மறைமுகமாகவும், நேருக்கு நேராக குறை சொல்லியே அதிகமாக சண்டை போட்டு வருகின்றனர் ஒவ்வொரும் அடுத்தவர் குறையை அதிகமாக பேசி வருவது தெரிகிறது.

அந்த காரணத்தினால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டதை யார் பெறுவார்கள் என்பதே சரியாக கணிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசனில் மிக சிறந்த ஒரு போட்டியாளராக கருதப்பட்டவர் அபிஷேக் ஆரம்பத்தில் தனது அபார பேச்சின் மூலம் மக்களை கவர்ந்து ஆனால் போகப்போக ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக பேசியதால் என்னவோ மக்கள் இவரை குறைந்த ஓட்டுகளை போட்டி வெளியேறினர் ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டு வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தார்.

மீண்டும் ஒரு குறிப்பிட்ட வாரங்களில் இருந்து மக்கள் மத்தியில்  குறைந்த ஓட்டுகளை மீண்டும் வாங்கி வெளியேறினார் இவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்டவர் அபிஷேக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜா பிரியங்காவை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தன் மீதான குற்றங்களுக்கு முதல்முதலாக பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் கூறியது பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது என்னால்தான் கேமை பண்ணாக ஜாலியாக விளையாடுவதாக பிரியங்கா என்னிடம் சொன்னாள் மற்றவர்களிடம் கேமை சேர்த்து ஆடுவதுதான் ஸ்டாட்டர்ஜி என்றால் அதை நான் தொடர்ந்து செய்தேன். அதை நான் தொடர்ந்து செய்வேன் ஒருவரை மற்றொருவர் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதால் ஒரு வேலை பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரிந்தால் அவர்களுக்காக தெரியாமல் விளையாட முயற்சி செய்தேன்.

பிரியங்கா என் அக்கா கிடையாது துர்கா தான் என் அக்கா இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் போட்டியாளர்களுடன் ஒரு ஒற்றுமை உள்ளது என்னதான் அடித்து சண்டை போட்டாலும் ஒருவர் முகத்தை மற்றவர் கள் பார்க்க மாட்டோம் என்ற அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் யாரும் கிடையாது இந்த சீசனை தாமரை தான் வெற்றி பெறுபவன் இப்பொழுது என்னை நாமினேட் செய்ய  சொன்னால் தாமரை மற்றும் அண்ணாச்சியை செய்வேன் என அவர் தெரிவித்தார்.

 

Leave a Comment

Exit mobile version