எனக்கு விஷம் கொடுக்க முயன்றார்கள்..! திடுக்கிடம் குற்றச்சாட்டை வைத்த விஷால் பட நடிகை..!

சமீபத்தில் விஷால் படம் நடிகை ஒருவர் தனக்கு விஷம் கொடுத்து கொள்ள நினைத்தார்கள் என அவர் கொடுத்த புகார் ஆனது சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சில வருடங்களுக்கு முன்பாக தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம் பெற்ற நிலையில் தனுஸ்ரீ தாத்தாவும் ஒருவர்.

இவர் சமூக வலைதள பக்கத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் சிக்கி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டும் இல்லாமல் தான் அழகு பட்டத்தை வென்ற பொழுது இவர் படிக்கையை பகிர்ந்து கொண்டுதான் இந்த பட்டத்தை வென்றார் என பிரபல நடிகை ராக்கி சாவன்த் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல நமது நடிகை தனுஸ்ரீ முன்னணி நடிகரான நானா பாடியக்கார் என்பவர் மீது மீடு புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அந்த புகார் போதி ஆராதங்கள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இன் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை தன்னை தற்கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் பலமுறை தன்னுடைய காரில் பிரேக் ஐ செயலிழக்க செய்து பழி வாங்க திட்டமிட்டதாகவும் கூறி உள்ளார் மேலும் தனது வீட்டில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து தன்னை கொள்ள சதி நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் அவர் வெளியிட்ட செய்தி ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment